India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை அருகே தாழையத்திலிருந்து சிமெண்ட் முடைகளை ஏற்றிக் கொண்டு டாட்டா ஏசி ஒன்று கேரளாவுக்கு சென்று கொண்டிருந்தது. வாகனத்தை குமரி விளவங்கோட்டை சேர்ந்த மெசேஜ் என்பவர் ஓட்டினார். வண்டி பனங்குடி அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் சிறிய காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து பணகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை அருகே தாழையத்திலிருந்து சிமெண்ட் முடைகளை ஏற்றிக் கொண்டு டாட்டா ஏசி ஒன்று கேரளாவுக்கு சென்று கொண்டிருந்தது. வாகனத்தை குமரி விளவங்கோட்டை சேர்ந்த மெசேஜ் என்பவர் ஓட்டினார். வண்டி பனங்குடி அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் சிறிய காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து பணகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை அருகே தாழையத்திலிருந்து சிமெண்ட் முடைகளை ஏற்றிக் கொண்டு டாட்டா ஏசி ஒன்று கேரளாவுக்கு சென்று கொண்டிருந்தது. வாகனத்தை குமரி விளவங்கோட்டை சேர்ந்த மெசேஜ் என்பவர் ஓட்டினார். வண்டி பனங்குடி அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் சிறிய காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து பணகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TVK தலைவர் விஜய் நெல்லையில் இன்று பிரசாரம் செய்கிறார். இந்நிலையில் விஜய் நிகழ்ச்சி நிரல் நள்ளிரவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி K.T.C. நகர் மைதானத்தில் நடக்கும் பிரசார கூட்டத்தில் மதியம் 1 மணிக்கு பங்கேற்கிறார். அதன் பின்னர் தாழையூத்து, தச்சநல்லூர், வண்ணார்பேட்டை, பாளை மார்க்கெட் (ம) K.T.C.நகர் வழியாக தூத்துக்குடி செல்கிறார். மாலை 3 மணி முதல் தூத்துக்குடியில் பிரசாரம் செய்கிறார்.

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் காவல் நிலைய காவல் சரகத்திற்கு உட்பட்ட ஊரல்வாய்மொழி செல்லும் சாலையில் உள்ள மீன் கம்பெனி அருகே உடைமரத்தின் பக்கத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஊரல்வாய்மொழி கிராம நிர்வாக அதிகாரி செல்வகுமார் புகாரின் பேரில் காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்றவற்றை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம்.
1. பான்கார்டு: ன்ஸ்ட்ல்
2. வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3. ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4. பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
5. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE IT

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்றவற்றை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம்.
1. பான்கார்டு: ன்ஸ்ட்ல்
2. வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3. ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4. பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
5. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE IT

Ph.D மாணவிகளுக்கு சாவித்ரிபாய் ஜோதிராவ் பூலே ஃபெல்லோஷிப் திட்டம் மூலம் 5 ஆண்டுகளுக்கு மாதம் ₹35,000 வரை வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் பெண்ணின் வயது 40-க்கும் குறைவாக இருக்க வேண்டும். தொலைதூரக் கல்வி முறை அல்லது திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ளும் மாணவிகள் இந்த உதவித்தொகையை பெற முடியாது. விண்ணப்பிக்க <

நெல்லை மாவட்ட மக்களே.மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் <

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்புபணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக எழும்பூர் நிலையத்தில் இருந்து இயக்கக்கூடிய சில ரயில்கள் தாம்பரம் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. நெல்லையில் இருந்து எழும்பூர் வரை இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் வருகிற 21-ந்தேதி வரை தாம்பரம் வரை இயக்கப்படுகிறது. ஆனால் எழும்பூரில் இருந்து புறப்பட்டு செல்லும்.
Sorry, no posts matched your criteria.