Tirunelveli

News April 8, 2026

நெல்லை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

நெல்லை மக்களே..வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE IT

News April 8, 2026

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை – விஜய்

image

நெல்லை பாளையங்கோட்டையில் தவெக தலைவர் தற்போது பேசி வருகிறார். அப்போது பேசிய விஜய் “ திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை, இரண்டரை வயது குழந்தையை திமுக நிர்வாகி கொன்றானே அதற்கு பதில் என்ன? என்றார். மேலும் “ இயற்கை உபாதை கழிக்க ஒதுங்கிய பள்ளி சிறுமி உயிர் பறிபோனது, இதற்கு பதில் என்ன ஸ்டாலின் சார்? என கேள்வி எழுப்பினார்.

News April 8, 2026

கரூர் துயரத்தில் என் மீது பழி போட்டார்கள் – விஜய்

image

நெல்லை மாவட்டம் பாளையில் தவெக தலைவர் விஜய் தற்போது பிரசாரம் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர், “
கரூர் துயரத்தில் என் மீது பழி போட்டாலும் மக்கள் என் பக்கம் இருந்தார்கள். வேறு என்ன செய்யலாம் என யோசித்து ஜனநாயகன் படத்தை முடக்கினார்கள், அதுவும் எடுபடவில்லை” என்றார். மேலும் “விஜய்க்கு மட்டும் தனி கண்டீசன் போட்டு மக்களை சந்திக்க விடாமல் செய்யலாம் என யோசித்தார்கள் அதுவும் எடுபடவில்லை” என்றார்.

News April 8, 2026

திமுக, பாஜக கூட்டணி இரண்டும் ஒன்று தான் – விஜய்

image

நெல்லை பாளையங்கோட்டையில் தவெக தலைவர் தற்போது பேசி வருகிறார். அப்போது பேசிய விஜய், “ திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இரண்டும் வேறுவேறு என காட்டிக்கொண்டாலும் உள்ளுக்கள் ஒன்று தான் என விஜய் விமர்சித்தார். மேலும் “ஊழல் செய்ய முடியாத சூழல் உருவாகி உள்ளதால் என் மீது 2 கூட்டணியும் செம கோபத்தில் உள்ளனர்” என்றார்.

News April 8, 2026

JUST IN: நெல்லையில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கல்?

image

நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் பல கோடி ரூபாய் பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும் படைக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள் தேர்தல் பறக்கும் படை உள்ளிட்டோர் அந்த அப்பார்ட்மெண்டில் இன்று (ஏப்.08) சோதனை நடத்தினர். பணம் எங்கு உள்ளது என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்காத சூழலில் அப்பார்ட்மெண்ட்டை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

News April 8, 2026

JUST IN: நெல்லையில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கல்?

image

நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் பல கோடி ரூபாய் பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும் படைக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள் தேர்தல் பறக்கும் படை உள்ளிட்டோர் அந்த அப்பார்ட்மெண்டில் இன்று (ஏப்.08) சோதனை நடத்தினர். பணம் எங்கு உள்ளது என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்காத சூழலில் அப்பார்ட்மெண்ட்டை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

News April 8, 2026

JUST IN நெல்லை: நகைக் கடையில் கொள்ளை.. பரபரப்பு

image

வீரவநல்லூரை சேர்ந்த மசூது என்பவர் பஜார் பகுதியில் நகைக் கடை நடத்தி வருகிறார். இன்று இவரது நகைக் கடையின் பின்புறத்தில் மர்ம நபர்கள் ஓட்டை போட்டு கடையில் இருந்த வெள்ளி (ம) தங்க நகைகளை திருடி சென்றனர். கொள்ளை குறித்த புகாரில் தடவியல் நிபுணர்கள் சோதனை செய்தனர். முதற்கட்ட விசாரணையில் சுமார் 3 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள் மற்றும் தங்க நகைகள் பணம் கொள்ளை போனதாக தகவல். இதுகுறித்து போலீஸ் விசாரணை.

News April 8, 2026

JUST IN நெல்லை: நகைக் கடையில் கொள்ளை.. பரபரப்பு

image

வீரவநல்லூரை சேர்ந்த மசூது என்பவர் பஜார் பகுதியில் நகைக் கடை நடத்தி வருகிறார். இன்று இவரது நகைக் கடையின் பின்புறத்தில் மர்ம நபர்கள் ஓட்டை போட்டு கடையில் இருந்த வெள்ளி (ம) தங்க நகைகளை திருடி சென்றனர். கொள்ளை குறித்த புகாரில் தடவியல் நிபுணர்கள் சோதனை செய்தனர். முதற்கட்ட விசாரணையில் சுமார் 3 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள் மற்றும் தங்க நகைகள் பணம் கொள்ளை போனதாக தகவல். இதுகுறித்து போலீஸ் விசாரணை.

News April 8, 2026

நெல்லையில் வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<> pmay-urban.gov.in என்ற<<>> இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News April 8, 2026

நெல்லையில் வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<> pmay-urban.gov.in என்ற<<>> இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க!

error: Content is protected !!