India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று பிற்பகல் வெளியிடப்பட்டது. இங்கு மொத்தம் 5 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றி கழகம், பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மட்டுமே மோதுகின்றனர். இதனால் இந்தத் தொகுதி அரசியல் கவனம் பெற்றுள்ளது.

ரயில்வேயில் காலியாக உள்ள 11,127. Assistant loco pilot பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐடிஐ, டிப்ளமோ, பி.இ/பி.டெக். படித்த 18-30 வயதிற்குட்பட்ட அனைவரும் 15.05.2026 முதல் 14.06.2026 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு ரூ.19,900- 63,200 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில், https://www.rrbapply.gov.in/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நெல்லை மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. SHARE IT

கீழ தென்கலம் பெரியார் நகரை சேர்ந்தவர் பாரத் மணி (68). இவர் நேற்று முன்தினம் வீட்டில் தவறி கீழே விழுந்து காயம் அடைந்தார். உறவினர்கள் அவரை மீட்டு பாளை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீரவநல்லூர் அலியார் என்பவரது நகைக்கடையில் சுவரில் துளை போட்டு மர்ம நபர்கள் அரை கிலோ தங்கம் மற்றும் 3 கிலோ வெள்ளியை திருடியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் சிசிடிவி பதிவுகள் மற்றும் உரிமையாளரை விசாரணை செய்ததில் தங்க நகைகள் எதுவும் திருடு போகவில்லை என்பது தெரியவந்ததுள்ளது. சுமார் ஒரு கிலோ வெள்ளி மற்றும் பணம் ரூ.1 லட்சம் திருடப்பட்டது தெரியவந்துள்ளதாக எஸ்பி அலுவலகம் மூலம் தகவல் வெளியாகி உள்ளது.

நெல்லை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது<

நெல்லை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது<

நெல்லை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது<

நெல்லை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது<

நெல்லை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது<
Sorry, no posts matched your criteria.