India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILLவிலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து தவெக தலைவர் விஜய் நெல்லையில் பிரசாரம் மேற்கொள்ள நெல்லை காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது. நெல்லை மாநகர் கேடிசி நகர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் அருகே தேர்வு செய்யப்பட்ட இடத்தில் விஜய் பிரசாரம் செய்ய உள்ளார். செங்கோட்டையன் உள்ளிட்டோர் இரண்டு இடங்களை தேர்வு செய்து மனு அளித்த நிலையில் போலீசார் ஆய்வு செய்து அனுமதி வழங்கி உள்ளனர்.

அம்பாசமுத்திரம் அருகே கடந்த 2019ம் ஆண்டு முன்விரோதம் காரணமாக பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்த விவசாயியான ராஜகோபால் (56) என்பவரை அதே பகுதியை சேர்ந்த கணேசன் (45) என்பவர் அரிவாளால் தாக்கி கொலை செய்ததாக அம்பை காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நெல்லை கூடுதல் அமர்வு நீதிமன்றம் கணேசனுக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நெல்லையில் வருகின்ற ஏப்.8 அன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அவருக்கு 19 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி இன்று வழங்கியுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நெல்லையில் வருகின்ற ஏப்.8 அன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அவருக்கு 19 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி இன்று வழங்கியுள்ளது.

புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை பயன்படுத்தி வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இத்திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு இங்கே <

நெல்லை மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லையே என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் தரமான இலவச மருத்துவத்தை பெறலாம். இதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Card பெற இங்கு <

நெல்லை மக்களே, Gpay, Phonepe, paytm இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 08045163666, 08045163581, 6366200200 டயல் செய்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து பணம் அனுப்புதல், கேஸ்பில், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த Gpay, Phonepe, paytm தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

நெல்லை மக்களே, Gpay, Phonepe, paytm இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 08045163666, 08045163581, 6366200200 டயல் செய்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து பணம் அனுப்புதல், கேஸ்பில், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த Gpay, Phonepe, paytm தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

நெல்லை மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.