Tirunelveli

News February 25, 2026

நெல்லை: மாமியார் கொலையில் பகீர் தகவல்!

image

மானூர் அருகே கம்மாளன்குளத்தை சேர்ந்த வெள்ளையம்மாள் (90) என்பவரை அவரது மருமகள் வசந்தா கொடூரமாக கொலை செய்தார். அவரை போலீஸ் கைது செய்த நிலையில், வெள்ளையம்மாள் சம்பந்தமே இல்லாமல் திட்டுவார். வீட்டுக்கு வர நேரமாகிவிட்டால் சந்தேகப்பட்டு பேசுவார். நேற்றும் சம்பந்தமில்லாமல் என்னை திட்டியதால் ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தேன் என வசந்தா வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

News February 25, 2026

நெல்லை: ரூ.1,20,000 வரை கடன் பெறலாம்

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். SHARE IT

News February 25, 2026

வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் நீட்டிப்பு

image

நெல்லை மாவட்டத்தில் 6 மாதம் முதல் 60 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு உடல் மன வளர்ச்சி புத்தி கூர்மைக்கு உரிய சத்தான வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் மாவட்ட மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலத் துறை சார்பில் நடைறுகிறது. வருகிற 28ஆம் தேதி வரை இந்த முகாம் அனைத்து துணை சுகாதார நிலையங்கள் அங்கன்வாடி மையங்களில் நடைபெறுகிறது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

News February 25, 2026

திருநெல்வேலி: நிலம் வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு

image

திருநெல்வேலி மக்களே! பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு நேரடியாக சென்று வில்லங்கச்சான்றிதழ் வாங்க ரொம்ப கஷ்டப்படுவிங்க. அங்கே நீண்ட நேரம் காத்திருந்து, அதிகாரிகள் கிட்ட பேசி வாங்கறது உங்களுக்கு பெரிய வேலையா இருக்கும். ஆனா, இப்போ இந்த லிங்கில் <>க்ளிக்<<>> பண்ணி இணையதளம் மூலமா வீட்டிலிருந்தே, மொபைல் போன்லயே சுலபமா வாங்கலாம். எந்த நேரத்திலும், எங்கே இருந்தும் விண்ணப்பிக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News February 25, 2026

திருநெல்வேலி: ரயில் பயணம் செய்றீங்களா?

image

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ரயில்கள் எங்க போகுது? உங்க ரயில் எந்த பிளாட்பார்ம் ல நிக்கதுன்னு தெரியலையா?? உங்களுக்காகவே ஒரு SUPER தகவல்.. NTES மூலமாக திருநெல்வேலியில் இருந்து எத்தனை ரயில்கள் கிளம்புகிறது. எந்தெந்த பிளாட்பார்ம் ல ரயில் நிக்குதுன்னு இங்க <>க்ளிக்<<>> பண்ணி தெரிஞ்சுக்கோங்க. இனி எந்த பிளாட்பார்ம்ன்னு ரயில் அறிவிப்புகளுக்கு காத்திருக்காதீங்க. ரயில் பயணம் பண்றவங்களுக்கு SHARE பண்ணுங்க.

News February 25, 2026

திருநெல்வேலி: அரசு அதிகாரியை வெட்டி கொன்ற விவகாரம்

image

மூலைக்கரைப்பட்டி, ஆணையப்பபுரம் சேர்ந்த பத்திரப்பதிவு எழுத்தர் சுந்தர்(37) (பிப்.23) டூவீலரில் சென்றபோது, இருவர் சரமாரியாக வெட்டிக் கொன்றனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தினர். கொலை செய்த சகோதர்களான மூலைக்கரைப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (37), தம்பி சுடலை (34) போலீசில் சரணடைந்தனர். பெண் தொடர்பான தகராறால் கொலை நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

News February 25, 2026

எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு

image

பிப்ரவரி மாதத்திற்கான எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் பிப்.27 அன்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை தாங்குகிறார். எரிவாயு நுகர்வோர் உருளை பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள், தடங்கள், காலதாமதம் போன்றவை குறித்து நேரில் புகார் அளித்து பயனடையலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் துரை தெரிவித்துள்ளார்.

News February 25, 2026

எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு

image

பிப்ரவரி மாதத்திற்கான எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் பிப்.27 அன்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை தாங்குகிறார். எரிவாயு நுகர்வோர் உருளை பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள், தடங்கள், காலதாமதம் போன்றவை குறித்து நேரில் புகார் அளித்து பயனடையலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் துரை தெரிவித்துள்ளார்.

News February 25, 2026

எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு

image

பிப்ரவரி மாதத்திற்கான எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் பிப்.27 அன்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை தாங்குகிறார். எரிவாயு நுகர்வோர் உருளை பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள், தடங்கள், காலதாமதம் போன்றவை குறித்து நேரில் புகார் அளித்து பயனடையலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் துரை தெரிவித்துள்ளார்.

News February 24, 2026

நெல்லை: கேஸ் மானியம் ரூ.300 வங்கி கணக்கில் பெறுவது எப்படி…?

image

நெல்லை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <>இங்கு க்ளிக் செய்து<<>> எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!