India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பூவண்ணன் விடுத்துள்ள செய்தி குறிப்பில், 13 துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் பல திட்டங்களின் பயன்களைப் பெற விவசாயிகளுக்கு அடையாள எண் அவசியம். இதற்காக சிறப்பு முகாம் நேற்று முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது. எனவே விவசாயிகள் அருகில் உள்ள இ- சேவை அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பூவண்ணன் விடுத்துள்ள செய்தி குறிப்பில், 13 துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் பல திட்டங்களின் பயன்களைப் பெற விவசாயிகளுக்கு அடையாள எண் அவசியம். இதற்காக சிறப்பு முகாம் நேற்று முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது. எனவே விவசாயிகள் அருகில் உள்ள இ- சேவை அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பூவண்ணன் விடுத்துள்ள செய்தி குறிப்பில், 13 துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் பல திட்டங்களின் பயன்களைப் பெற விவசாயிகளுக்கு அடையாள எண் அவசியம். இதற்காக சிறப்பு முகாம் நேற்று முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது. எனவே விவசாயிகள் அருகில் உள்ள இ- சேவை அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பூவண்ணன் விடுத்துள்ள செய்தி குறிப்பில், 13 துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் பல திட்டங்களின் பயன்களைப் பெற விவசாயிகளுக்கு அடையாள எண் அவசியம். இதற்காக சிறப்பு முகாம் நேற்று முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது. எனவே விவசாயிகள் அருகில் உள்ள இ- சேவை அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.

நெல்லை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது இங்கு <
3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை அறிய இனி அலைய வேண்டியதில்லை. இங்கு <

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு: அய்யா வைகுண்ட சுவாமி 194வது பிறந்தநாள் விழா மார்ச் 4ஆம் தேதி புதன்கிழமை நடைபெறுகிறது இதை முன்னிட்டு நெல்லை மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொது தேர்வு, முக்கிய தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம், ஆணைப்பரம் பகுதியை சேர்ந்த சுந்தர் என்பவர் இட்டேரி அருகே இன்று வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தகாத உறவு காரணமாக இந்த கொலை நடைபெற்றதாக கூறப்படுகிறது. கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சகோதரர்களான மணிகண்டன் சுடலைமுத்து ஆகிய 2 பேர் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மக்களே; இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய ‘1950’ என்ற எண்ணிற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து SMS அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

திருநெல்வேலி மக்களே; உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும். ஆம், திருநெல்வேலி மாவட்ட மக்கள் 89033 31912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.