India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆயுதமேந்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள Constable பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 827
3. வயது: 18 – 27
4. சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
5. கல்வித்தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.04.2026
7. மேலும் அறிய:<
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

ஆயுதமேந்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள Constable பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 827
3. வயது: 18 – 27
4. சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
5. கல்வித்தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.04.2026
7. மேலும் அறிய:<
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு உணவு, பரிசுப்பொருள், பணம் போன்றவை வழங்கக்கூடாது. கட்சிகளும், வேட்பாளர்களும் இரவில் பிரச்சாரம் செய்யக்கூடாது. இரவில் ஒலிபெருக்கி சாதனங்களை பயன்படுத்தக்கூடாது. பொதுமக்கள் முகம் சுளிக்குமாறு ஆபாசமாக பேசக்கூடாது என்று திருவாரூர் கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

திருவாரூர் மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். இந்த <

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உரிமையாளர்கள், வர்த்தக நிர்வாகிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது, தேர்தல் பறக்கும்படையினால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்களை, உரிய அலுவலர்களிடம் காண்பித்துத் திரும்பிப் பெற்றுக்கொள்ளலாம் என்று அவர் அறிவித்தார்.

திருவாரூர் மாவட்டத்தில், நேற்று (மார்ச்.31) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.1) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

திருவாரூர் மாவட்டத்தில், நேற்று (மார்ச்.31) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.1) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உரிமையாளர்கள், வர்த்தக நிர்வாகிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது, பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்களை உரிய அலுவலர்களிடம் காண்பித்து திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உரிமையாளர்கள், வர்த்தக நிர்வாகிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது, பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்களை உரிய அலுவலர்களிடம் காண்பித்து திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உரிமையாளர்கள், வர்த்தக நிர்வாகிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது, பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்களை உரிய அலுவலர்களிடம் காண்பித்து திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று அவர் கூறினார்.
Sorry, no posts matched your criteria.