India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவாரூர் தெற்கு வீதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி பாஜகவின் கிளைச் செயலாளராக மாறி இருக்கிறார் என விமர்சித்தார். மேலும், மத்திய பாஜக அரசு சென்னை மெட்ரோ திட்டத்திற்கு நிதி, ஓசூர் விமான நிலையத்திற்கு அனுமதி ஆகியவற்றை தரவில்லை என கடுமையாக குற்றம் சாட்டினார்.

திருவாரூர் தெற்கு வீதியில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 1.5 லட்சம் அரசு காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும் என தெரிவித்தார். மேலும், மகளிருக்கு இனி மாதம் ரூ. 2000 உரிமை தொகை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

திருவாரூர் தெற்கு வீதியில் இன்று முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதில் பேசிய அவர், தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அதிமுக கூட்டணி செயல்படுகிறது என்றும் மக்கள் முன்பு அதிமுக கூட்டணி அசிங்கப்பட்டு நிற்கிறது எனவும் கடுமையாக விமர்சித்தார்.

திருவாரூர் தெற்கு வீதியில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதில், பேசிய அவர், திருவாரூர் மாவட்டத்தை உருவாக்கியவர் கருணாநிதி என்று கூறினார். மேலும், திருவாரூர் என்றாலே திமுக-வின் ஊர் என்பதால், இங்கிருந்து பரப்புரையை தொடங்கி இருக்கிறேன் எனவும் தெரிவித்தார்.

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற<

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சாஸ்தரா சீமா பால் (SSB) படையில் காலியாக உள்ள Head Constable பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 233
3. வயது: 18 – 27
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.81,100
5. கல்வித்தகுதி: 12th, டிப்ளமோ
6. கடைசி தேதி: 20.04.2026
7. விண்ணப்பிக்க: <
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சாஸ்தரா சீமா பால் (SSB) படையில் காலியாக உள்ள Head Constable பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 233
3. வயது: 18 – 27
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.81,100
5. கல்வித்தகுதி: 12th, டிப்ளமோ
6. கடைசி தேதி: 20.04.2026
7. விண்ணப்பிக்க: <
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3.ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3.ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

தமிழ்நாடு முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான ஸ்டாலின், இன்று (31.03.2026) திருவாரூர் மாவட்டத்திலிருந்து, தனது தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்க உள்ளார். அதன்படி திருவாரூர் தெற்கு ரத வீதியில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
Sorry, no posts matched your criteria.