Thiruvallur

News March 16, 2026

திருவள்ளூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் பிரதாப் தெரிவித்தார். மேலும் தேர்தல் குறித்த புகார்களை இலவச தொலைபேசி எண் 18004258515 (ம) வாட்சப் எண் 7305158550 ஆகியவற்றில் புகார் அளிக்கலாம் எனவும், புகார்களை கண்காணிக்க ஒரு தொகுதிக்கு மூன்று பறக்கும் படையினர், 3 நிலை கண்காணிப்பு குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

News March 16, 2026

திருவள்ளூர்: அரசு பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க

News March 16, 2026

திருவள்ளூர்: மாட்டு கொட்டகை மானியம் பெறுவது எப்படி?

image

▶️ திருவள்ளூர் மக்களே.., தமிழக அரசின் மாட்டுக் கொட்டகை மானியத் திட்டத்தில் ரூ.2.10 லட்சம் மானியமாக பெறலாம். ▶️ இதில் விருப்பமுள்ளவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். ▶️ அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் மானியத்துடன் கொட்டகையும் உங்களுக்கு அமைத்துத் தரப்படும். *இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க*

News March 16, 2026

திருவள்ளூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தேர்தல் குறித்த புகார்களை இலவச தொலைபேசி எண் 1800 425 8515 மற்றும் வாட்சப் எண் 7305158550 ஆகியவற்றில் புகார் அளிக்கலாம் எனவும், புகார்களை கண்காணிக்க ஒரு தொகுதிக்கு மூன்று பறக்கும் படையினர், மூன்று நிலை கண்காணிப்பு குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர், கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

News March 16, 2026

திருவள்ளூர் கலெக்டர் தலைமையில் ஆலோசனை

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பல்நோக்கு கூட்ட அரங்கத்தில் அரசியல் கட்சிகள் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் கடைபிடிக்க வேண்டிய பல்வேறு விதிமுறைகள் குறித்தும், அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் நடத்தும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் இன்று(மார்ச் 16) ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் கேட்டுக்கொண்டார்.

News March 16, 2026

திருவள்ளூர்: ரயில்வேயில் 5349 காலியிடங்கள் ; தேர்வு கிடையாது!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். உடனே அனைவருக்கும் SHARE!

News March 16, 2026

திருவள்ளூர்: ரயில்வேயில் 5349 காலியிடங்கள் ; தேர்வு கிடையாது!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். உடனே அனைவருக்கும் SHARE!

News March 16, 2026

திருவள்ளூர்: ரயில்வேயில் 5349 காலியிடங்கள் ; தேர்வு கிடையாது!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். உடனே அனைவருக்கும் SHARE!

News March 16, 2026

திருவள்ளூர்: தேர்தல் குறித்து புகாரா..? உடனே CALL!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., உங்களது வாக்குச்சாவடி, வாக்காளர் விவரம் தெரிய வேண்டுமா..? 1950 எனும் எண்ணிற்கு ‘ECI‘எனும் SMS அனுப்பினால் போதும். அல்லது கால் செய்து விவரங்கள் அறியலாம். தேர்தல் ரீதியான முறைகேடு, பணப் பட்டுவாடா நடந்தால், அதுகுறித்த புகார்களுக்கும் இந்த எண்ணை அழைக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கலாம்.

News March 16, 2026

திருத்தணியில் திக்குமுக்காடும் மக்கள்!

image

திருவள்ளூர்: திருத்தணி நகராட்சி, காந்தி ரோடில் இருந்து முருகப்பன் நகர் வரை தோண்டப்பட்ட தார்சாலை ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும், தார் சாலை போடாமல் கால தாமதம் செய்வதால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆகியுள்ளனர். ஆகவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!