Thiruvallur

News March 18, 2026

திருத்தணி: வீட்டில் பிணமாக மீட்கப்பட்ட வாலிபர்!

image

திருத்தணி: கூளூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் (30), வேலைக்கு செல்லாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனால் அவரது குடும்பம் தனியாக வசித்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மது அருந்தி விட்டு தூங்க சென்ற ராஜசேகர், நேற்று காலை இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இந்த மர்ம மரணம் குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 18, 2026

அரசு பள்ளி ஆசிரியரிடம் நகை பறித்தவர் கைது

image

கும்மிடிப்பூண்டி பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய அவரது குழந்தைகளை அழைத்துச் செல்ல கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் காத்திருந்தார். அப்போது மர்மநபர் இருவர் பைக்கில் வந்து ஆசிரியையிடம் இருந்து மூன்று சவரன் தங்க நகையை பறித்து சென்றனர். இது தொடர்பான புகாரில் இன்று சிப்காட் போலீசார் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஷானவாசை கைது செய்தனர்.

News March 18, 2026

அரசு பள்ளி ஆசிரியரிடம் நகை பறித்தவர் கைது

image

கும்மிடிப்பூண்டி பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய அவரது குழந்தைகளை அழைத்துச் செல்ல கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் காத்திருந்தார். அப்போது மர்மநபர் இருவர் பைக்கில் வந்து ஆசிரியையிடம் இருந்து மூன்று சவரன் தங்க நகையை பறித்து சென்றனர். இது தொடர்பான புகாரில் இன்று சிப்காட் போலீசார் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஷானவாசை கைது செய்தனர்.

News March 18, 2026

அரசு பள்ளி ஆசிரியரிடம் நகை பறித்தவர் கைது

image

கும்மிடிப்பூண்டி பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய அவரது குழந்தைகளை அழைத்துச் செல்ல கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் காத்திருந்தார். அப்போது மர்மநபர் இருவர் பைக்கில் வந்து ஆசிரியையிடம் இருந்து மூன்று சவரன் தங்க நகையை பறித்து சென்றனர். இது தொடர்பான புகாரில் இன்று சிப்காட் போலீசார் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஷானவாசை கைது செய்தனர்.

News March 18, 2026

அரசு பள்ளி ஆசிரியரிடம் நகை பறித்தவர் கைது

image

கும்மிடிப்பூண்டி பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய அவரது குழந்தைகளை அழைத்துச் செல்ல கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் காத்திருந்தார். அப்போது மர்மநபர் இருவர் பைக்கில் வந்து ஆசிரியையிடம் இருந்து மூன்று சவரன் தங்க நகையை பறித்து சென்றனர். இது தொடர்பான புகாரில் இன்று சிப்காட் போலீசார் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஷானவாசை கைது செய்தனர்.

News March 18, 2026

அரசு பள்ளி ஆசிரியரிடம் நகை பறித்தவர் கைது

image

கும்மிடிப்பூண்டி பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய அவரது குழந்தைகளை அழைத்துச் செல்ல கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் காத்திருந்தார். அப்போது மர்மநபர் இருவர் பைக்கில் வந்து ஆசிரியையிடம் இருந்து மூன்று சவரன் தங்க நகையை பறித்து சென்றனர். இது தொடர்பான புகாரில் இன்று சிப்காட் போலீசார் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஷானவாசை கைது செய்தனர்.

News March 17, 2026

திருவள்ளூர்: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

image

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். <>இதற்கு pmjay.gov.in<<>> இணையத்தில் ரேஷன், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் காப்பீடு அட்டை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு உங்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News March 17, 2026

BREAKING- திருவள்ளூர்: சாலைப் பணியால் பறிபோன உயிர்

image

திருவள்ளூரில் இருந்து பூண்டி செல்லும் சாலை 4வழி சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகின்றது. இந்த பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டிருந்த இந்த பள்ளத்தில் இன்று தவறி விழுந்து +2 மாணவி உயிரிழந்துள்ளார். தனது சகோதரனுடன் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரியில் மோதாமல் இருக்க வேண்டிய திருப்பியபோது தவறி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். சகோதரர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News March 17, 2026

திருவள்ளூர்: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட சேவைகள் மையம் இயங்கி வருகிறது. இங்கு சட்ட ஆலோசனை மற்றும் வழக்குகளுக்கான உதவிகளை இலவசமாக பெறலாம். திருவள்ளூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 044-27660120, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்

News March 17, 2026

திருவள்ளூர்: உயிரைக் காக்க Whatsapp-ல் ஒரு ‘Hi’ போதும்!

image

திருவள்ளூர் மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். ஆபத்து நேரத்தில் கண்டிப்பாக உதவும். SHARE!

error: Content is protected !!