India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

கடம்பத்தூர் ஒன்றியம் போளிவாக்கம் பகுதியில் நேற்று முன் தினம் சுமார் 27 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்த நிலையில், பிணமாக கிடந்தார். இதுகுறித்து போளிவாக்கம் கிராம அலுவலர் மார்டின், மணவாள நகர் போலீசாரிடம் புகார் அளித்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து, உடலை மீட்ட போலீசார், இறந்தவர் யார்?, தற்கொலையா..?, கொலையா..? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருவள்ளூர்: பொன்னேரி அடுத்த காட்டூர் – திருவெள்ளைவாயல் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று(மார்ச் 19) தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அத்திப்பட்டு அடுத்த பாலமேடு பகுதியைச் சேர்ந்த வள்ளி முத்துக்குமார் ஆகியோர் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு சென்ற 5 லட்சத்து 21 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து, பொன்னேரி சார் ஆட்சியர் மூலம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

திருவள்ளூர்: பொன்னேரி அடுத்த காட்டூர் – திருவெள்ளைவாயல் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று(மார்ச் 19) தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அத்திப்பட்டு அடுத்த பாலமேடு பகுதியைச் சேர்ந்த வள்ளி முத்துக்குமார் ஆகியோர் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு சென்ற 5 லட்சத்து 21 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து, பொன்னேரி சார் ஆட்சியர் மூலம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

ஆர்.கே.பேட்டை, வங்கனூரைச் சேர்ந்த சரவணன் – கவிதா(26) தம்பதிக்கு துருவிக்(4) என்ற மகன் இருந்தார். கடந்த பிப்.1ஆம் தேதி கோரகுப்பத்தில் நடந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு, வீடு திரும்பினர். இதில், துருவிக் ஒரு உறவினரின் பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பைக் மோதியதில் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், நேற்று(மார்ச் 19) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆர்.கே.பேட்டை, வங்கனூரைச் சேர்ந்த சரவணன் – கவிதா(26) தம்பதிக்கு துருவிக்(4) என்ற மகன் இருந்தார். கடந்த பிப்.1ஆம் தேதி கோரகுப்பத்தில் நடந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு, வீடு திரும்பினர். இதில், துருவிக் ஒரு உறவினரின் பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பைக் மோதியதில் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், நேற்று(மார்ச் 19) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர் மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். <

தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தின் (RD) மூலம் தினமும் ரூ.50 செலுத்தினால் போது, 5 ஆண்டுகள் முடிந்த பிறகு, ரூ.1.7 லட்சம் கிடைக்கும். மேலும் இடையில் உங்களுக்கு பணத்தேவை ஏற்பட்டால் 3 ஆண்டுகளிலேயே சேமிப்பு தொகையை எடுக்க கொள்ளும் வசதியும் உள்ளது. இத்திட்டத்தில் சேர, அருகிலுள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். *யாருக்காவது உதவும் ஷேர் பண்ணுங்க*

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink <

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரமம் ஏற்பட்டால், உங்களின் GPAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். GPAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும்,. உடனடியாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!
Sorry, no posts matched your criteria.