India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2) அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3) ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5.முதியோருக்கான அவசர உதவி -1253, 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. 8. இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

திருவள்ளூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம்.<

திருவள்ளூர் மக்களே..வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE IT

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
▶️விண்ணபிக்க<
▶️அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
▶️ இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் செலவினங்களைக் கண்காணிக்கும் குழுவினருக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நேற்று (மார்ச் 14) நடைபெற்றது. இதில் வீடியோ கண்காணிப்பு குழு, வீடியோ பார்க்கும் குழு, கணக்கீட்டு குழு மற்றும் உதவி செலவின பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.

ஆணையர், ஆவடி; 044-26554440
ஆணையர், பூவிருந்தவல்லி: 044-26491611
ஆணையர், திருவள்ளூர்: 044-27660226
ஆணையர், திருத்தணி: 044-27885258
ஆணையர், திருவேற்காடு: 044-26800437
இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கலாம்!

ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம், ராகவ நாயுடு குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் என்பவரிடம் சுரேஷின் தாயார் மலர்(55) ரூ.4 ஆயிரம் கடனாக வாங்கியிருந்தார். அந்தத் தொகையை தவணையாக கட்டி வந்த நிலையில், ரூ.1,150 பாக்கி இருந்தது. இந்நிலையில், நேற்று முன் தினம் மதியம் பணத்தைக் கேட்ட சுபாஷ் தகராறில் ஈடுபட்டார். இதில், சுரேஷ், மலர் ஆகியோரை கத்தியால் சராமாரியாக வெட்டினார். சுபாஷை போலீசார் கைது செய்தனர்.

ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம், ராகவ நாயுடு குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் என்பவரிடம் சுரேஷின் தாயார் மலர்(55) ரூ.4 ஆயிரம் கடனாக வாங்கியிருந்தார். அந்தத் தொகையை தவணையாக கட்டி வந்த நிலையில், ரூ.1,150 பாக்கி இருந்தது. இந்நிலையில், நேற்று முன் தினம் மதியம் பணத்தைக் கேட்ட சுபாஷ் தகராறில் ஈடுபட்டார். இதில், சுரேஷ், மலர் ஆகியோரை கத்தியால் சராமாரியாக வெட்டினார். சுபாஷை போலீசார் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.