India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம், ராகவ நாயுடு குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் என்பவரிடம் சுரேஷின் தாயார் மலர்(55) ரூ.4 ஆயிரம் கடனாக வாங்கியிருந்தார். அந்தத் தொகையை தவணையாக கட்டி வந்த நிலையில், ரூ.1,150 பாக்கி இருந்தது. இந்நிலையில், நேற்று முன் தினம் மதியம் பணத்தைக் கேட்ட சுபாஷ் தகராறில் ஈடுபட்டார். இதில், சுரேஷ், மலர் ஆகியோரை கத்தியால் சராமாரியாக வெட்டினார். சுபாஷை போலீசார் கைது செய்தனர்.

ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம், ராகவ நாயுடு குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் என்பவரிடம் சுரேஷின் தாயார் மலர்(55) ரூ.4 ஆயிரம் கடனாக வாங்கியிருந்தார். அந்தத் தொகையை தவணையாக கட்டி வந்த நிலையில், ரூ.1,150 பாக்கி இருந்தது. இந்நிலையில், நேற்று முன் தினம் மதியம் பணத்தைக் கேட்ட சுபாஷ் தகராறில் ஈடுபட்டார். இதில், சுரேஷ், மலர் ஆகியோரை கத்தியால் சராமாரியாக வெட்டினார். சுபாஷை போலீசார் கைது செய்தனர்.

ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம், ராகவ நாயுடு குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் என்பவரிடம் சுரேஷின் தாயார் மலர்(55) ரூ.4 ஆயிரம் கடனாக வாங்கியிருந்தார். அந்தத் தொகையை தவணையாக கட்டி வந்த நிலையில், ரூ.1,150 பாக்கி இருந்தது. இந்நிலையில், நேற்று முன் தினம் மதியம் பணத்தைக் கேட்ட சுபாஷ் தகராறில் ஈடுபட்டார். இதில், சுரேஷ், மலர் ஆகியோரை கத்தியால் சராமாரியாக வெட்டினார். சுபாஷை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு 11.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு 11.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு 11.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு 11.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு 11.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு 11.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு 11.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.