Theni

News January 11, 2026

தேனி: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…!

image

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே பிராதுக்காரன்பட்டியை சேர்ந்தவர் நித்யா (25). இவரது கணவர் கடந்த 2024-ஆம் ஆண்டு மின்னல் தாக்கிய விபத்தில் உயிரிழந்தார். அன்றைய தினத்திலிருந்து மன வருத்தத்தில் காணப்பட்டு வந்த நித்யா நேற்று முன் தினம் அவரது வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 11, 2026

தேனி: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…!

image

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே பிராதுக்காரன்பட்டியை சேர்ந்தவர் நித்யா (25). இவரது கணவர் கடந்த 2024-ஆம் ஆண்டு மின்னல் தாக்கிய விபத்தில் உயிரிழந்தார். அன்றைய தினத்திலிருந்து மன வருத்தத்தில் காணப்பட்டு வந்த நித்யா நேற்று முன் தினம் அவரது வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 11, 2026

தேனியில் DSP பணியிட மாற்றம்..

image

தமிழக காவல்துறையில் பணியாற்றி வந்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 24 டி.எஸ்.பி.க்களை (துணை காவல் கண்காணிப்பாளர்) இடமாற்றம் செய்து, DGP வெங்கட்ராமன் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி போடிநாயக்கனூர் சரக துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த S.சுனில், தூத்துக்குடி நகர DSP யாக பணியிட மாற்றம் செய்து DGP வெங்கடராமன் உத்தரவிட்டுள்ளார்.

News January 11, 2026

தேனியில் DSP பணியிட மாற்றம்..

image

தமிழக காவல்துறையில் பணியாற்றி வந்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 24 டி.எஸ்.பி.க்களை (துணை காவல் கண்காணிப்பாளர்) இடமாற்றம் செய்து, DGP வெங்கட்ராமன் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி போடிநாயக்கனூர் சரக துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த S.சுனில், தூத்துக்குடி நகர DSP யாக பணியிட மாற்றம் செய்து DGP வெங்கடராமன் உத்தரவிட்டுள்ளார்.

News January 11, 2026

தேனியில் DSP பணியிட மாற்றம்..

image

தமிழக காவல்துறையில் பணியாற்றி வந்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 24 டி.எஸ்.பி.க்களை (துணை காவல் கண்காணிப்பாளர்) இடமாற்றம் செய்து, DGP வெங்கட்ராமன் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி போடிநாயக்கனூர் சரக துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த S.சுனில், தூத்துக்குடி நகர DSP யாக பணியிட மாற்றம் செய்து DGP வெங்கடராமன் உத்தரவிட்டுள்ளார்.

News January 10, 2026

தேனி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா..?

image

தேனி மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <>க்ளிக் செய்து<<>> மாவட்டம், சர்வீஸ் எண், மின்கட்டண ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண் குறிப்பிட்டு REGISTER பண்ணுங்க..இனி மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும். கரண்ட்பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவலுக்கு: 94987 94987 அழையுங்க. இந்த அருமையான தகவலை உங்களுக்கு தெரிஞ்சுவங்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 10, 2026

தேனி: அலைச்சல் வேண்டாம்; இனி Whatsapp மூலம் தீர்வு!

image

தேனி மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 94431 11912என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!

News January 10, 2026

தேனி: நிலம் வாங்க போறீங்களா..? பத்திரபதிவு FEES LIST!

image

நீங்க நிலம் அல்லது வீடு வாங்க போறீங்களா? பத்திரபதிவு செய்ய எவ்வளவு கட்டணம்ன்னு தெரியலையா? இதற்காக அலுவலரிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை. இங்கு <>கிளிக்<<>> செய்து மாவட்டம், வட்டம், ஊரகம் (அ) நத்தமா, ஆண்டு தேர்ந்தெடுத்தா அதற்கு ஆகும் பத்திரபதிவு கட்டணம் தெரிஞ்சுக்கலாம்.. இதன் மூலமா இப்போ நீங்க வீடு (அ) நிலம் பத்திர பதிவு விலை தெரிஞ்சுக்கலாம்.பத்திரபதிவு கட்டணங்களை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News January 10, 2026

தேனி: சபரிமலை சென்றவர் மீது கார் மோதி விபத்து..!

image

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் சபரிமலைக்கு பாதயாத்திரையாக சென்றுள்ளார். நேற்று முன் தினம் கம்பம் பகுதியில் பாதயாத்திரை சென்ற பொழுது வீரபாண்டியன் என்பவர் ஓட்டி வந்த கார் திருநாவுக்கரசர் மீது மோதியது. இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து கம்பம் தெற்கு போலீசார் நேற்று முன் தினம் வழக்குப்பதிந்து விசாரணை.

News January 10, 2026

தேனி: 10th போதும்… ரூ.37,000 சம்பளத்தில் BANK வேலை..!

image

தேனி மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10-ஆம் வகுப்பு படித்தவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து நாளைக்குள் (ஜன.11) விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.37,815 வரை வழங்கப்படும். இப்பயனுள்ள வேலைவாய்ப்பு தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!