India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மாவட்டம், தேவாரம் காவல் நிலைய போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று (பிப்.25) தேவாரம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது தேவாரம் பேருந்து நிலையம் பகுதியில் வைத்து ராமச்சந்திரன்(29) என்பவர் மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்துள்ளார். போலீசார் எச்சரித்தும் அவர் கேட்காத நிலையில் ராமச்சந்திரன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

தேனி மக்களே, உங்களுக்கு ரூ.5000 வரலையா?? கலைஞர் உரிமை தொகை பெற CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்து இருக்கு. இங்கு<

தேனி மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை தாண்டி அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது. Indane: 75888 88824, HP Gas: 92222 01122, Bharat Gas: 1800 22 4344. இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பில் பணத்தை செலுத்துங்க.இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேட்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

HPCL (இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) நிறுவனத்தில் காலியாக உள்ள 730 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 18 – 45 வயதுகுட்பட்ட Diploma, Any Degree, B.E/B.Tech படித்தவர்கள் மார்ச் 25க்குள் <

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ரூ.4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தைப் பெற, வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது. நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். SHARE IT

ஓடைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சோனைமுத்து (50). இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் கோபமடைந்த அவரது மகன் மணிகண்டன் நேற்று முன் தினம் தந்தையை மது குடிக்க அழைத்து சென்று அப்பகுதியில் உள்ள கண்மாயில் வைத்து அடித்து கொலை செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலரிடம் மணிகண்டன் சரணடைந்தார். மணிகண்டனை கைது செய்து ஓடைப்பட்டி போலீசார் விசாரணை.

ஓடைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சோனைமுத்து (50). இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் கோபமடைந்த அவரது மகன் மணிகண்டன் நேற்று முன் தினம் தந்தையை மது குடிக்க அழைத்து சென்று அப்பகுதியில் உள்ள கண்மாயில் வைத்து அடித்து கொலை செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலரிடம் மணிகண்டன் சரணடைந்தார். மணிகண்டனை கைது செய்து ஓடைப்பட்டி போலீசார் விசாரணை.

பொதுமக்களுக்கு வாக்காளர் பட்டியல் தொடர்பான சந்தேகங்களை தெளிவுபடுத்தும் வகையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தொடர்பு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சேவை 31.05.2026 அல்லது 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடியும் வரை 24 மணி நேரமும் செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் வாக்காளர் உதவி எண் 1950 ஐ அழைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு வாக்காளர் பட்டியல் தொடர்பான சந்தேகங்களை தெளிவுபடுத்தும் வகையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தொடர்பு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சேவை 31.05.2026 அல்லது 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடியும் வரை 24 மணி நேரமும் செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் வாக்காளர் உதவி எண் 1950 ஐ அழைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு வாக்காளர் பட்டியல் தொடர்பான சந்தேகங்களை தெளிவுபடுத்தும் வகையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தொடர்பு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சேவை 31.05.2026 அல்லது 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடியும் வரை 24 மணி நேரமும் செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் வாக்காளர் உதவி எண் 1950 ஐ அழைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.