India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சின்னமனூர் நகர திமுக இளைஞரணி செயலாளர் செல்லப்பாண்டி நேற்று முன் தினம் வைத்தீஸ்வரி என்பவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது கம்பத்தில் இருந்து வந்த ஆம்னி பஸ் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து டிரைவர் முருகேசன் என்பவரை கைது செய்தனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மேற்கு ஓடை தெருவில் வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மாசி மாதத்தின் செவ்வாய்க்கிழமையினை முன்னிட்டு வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இந்த சிறப்பு பூஜையை முன்னிட்டு ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரம், கொண்டமாநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மேற்கு ஓடை தெருவில் வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மாசி மாதத்தின் செவ்வாய்க்கிழமையினை முன்னிட்டு வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இந்த சிறப்பு பூஜையை முன்னிட்டு ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரம், கொண்டமாநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மேற்கு ஓடை தெருவில் வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மாசி மாதத்தின் செவ்வாய்க்கிழமையினை முன்னிட்டு வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இந்த சிறப்பு பூஜையை முன்னிட்டு ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரம், கொண்டமாநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்

தேனி மக்களே, நீங்க போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு theniஅபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <

தேனி மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04546-255477) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsAppல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!

தமிழ்நாடு பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் சுய உதவி குழுக்களுக்கு ரூ.15 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு குழு தொடங்கி 6 மாதங்கள் ஆகியிருக்க வேண்டும். பிசி, எம்பிசி, சீர்மரபினர்கள் இந்த கடனை பெற முடியும். மேலும் இந்த கடனை பெற கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் அலுவலகம் கூட்டுறவு வங்கிகள், கடன் சங்கங்கள் <

ரயில்வே வாரியத்தின் 22,195 குரூப் D பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு அல்லது ITI முடித்தவர்கள் மார்ச் 2-க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கான இலவச நேரடி பயிற்சி தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பிப். 25 முதல் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. விருப்பமுள்ள இளைஞர்கள் புகைப்படம் மற்றும் சுயவிவரங்களுடன் கலந்துகொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

ரயில்வே வாரியத்தின் 22,195 குரூப் D பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு அல்லது ITI முடித்தவர்கள் மார்ச் 2-க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கான இலவச நேரடி பயிற்சி தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பிப். 25 முதல் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. விருப்பமுள்ள இளைஞர்கள் புகைப்படம் மற்றும் சுயவிவரங்களுடன் கலந்துகொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.