India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குரங்கணி அருகே நரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (23). நேற்று முன்தினம் இவருக்கும், இவரது அண்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்ற நந்தகுமார் அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குரங்கணி போலீசார் வழக்கு (பிப்.21) பதிவு செய்து விசாரணை.

தேனி மாவட்டம் வடபுதுப்பட்டி மற்றும் வைகை அணை துணைமின் நிலையங்களில் மின்பராமரிப்பு மேற்கொள்வதால், நாளை (பிப்.24) செவ்வாய்க்கிழமை தேனி கலெக்டர் ஆபிஸ், SP அலுவலக வளாகம், அரசு பல்துறை பெருந்திட்ட வளாகம், தேனி புதிய பேருந்து நிலையம், சிட்கோ தொழிற்பேட்டை, கே.ஆா்.ஆா் நகா் ஜெயமங்கலம், குள்ளப்புரம், வைகை புதூா், ஜல்லிப்புதூா், மருகால்பட்டி, வைகைஅணை பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை SHARE

தேனி மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு 50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா இங்கு க்ளிக் செய்து புகார் தெரிவியுங்க.. இந்த இலவச இன்சுரன்ஸை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…!

1. இங்கு<
2. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.
3.பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்க.
4. விண்ணப்ப நிலை சரி பாருங்க.. 60 நாட்களில் ரேஷன் கார்டு உங்கள் கையில்.!
இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!

தேனியில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <

தேனி மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனத்தில் காலியாக உள்ள 608 Graduate Apprentice Trainees பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18-25 வயதுடைய B.E முடித்தவர்கள் மார்ச் 2ம் தேதிக்குள் <

பெரியகுளம், தாமரைக்குளம் பகுதியை சேர்ந்த சரவணபெருமாள் என்பவரது மகள் ஜெய ஸ்ரீ (18) கரூரில் தனியார் பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் பிப்.17 அன்று விடுமுறைக்காக வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து தேர்வில் சரியான மார்க் எடுக்காததால் அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் மனவேதனையில் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு.

கடமலைக்குண்டு துணை மின்நிலையத்தில் நாளை (பிப்.23) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் துரைச்சாமிபுரம், ஆத்தாங்கரைப்பட்டி, நரியூத்து, ராஜேந்திரா நகா், வருசநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, அருகவெளி, பாலூத்து, குமணன் தொழு, தங்கம்மாள்புரம், சிறப்பாறை, மந்திச்சுனை, வாலிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE

கடமலைக்குண்டு துணை மின்நிலையத்தில் நாளை (பிப்.23) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் துரைச்சாமிபுரம், ஆத்தாங்கரைப்பட்டி, நரியூத்து, ராஜேந்திரா நகா், வருசநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, அருகவெளி, பாலூத்து, குமணன் தொழு, தங்கம்மாள்புரம், சிறப்பாறை, மந்திச்சுனை, வாலிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE
Sorry, no posts matched your criteria.