India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பொதுமக்களுக்கு வாக்காளர் பட்டியல் தொடர்பான சந்தேகங்களை தெளிவுபடுத்தும் வகையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தொடர்பு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சேவை 31.05.2026 அல்லது 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடியும் வரை 24 மணி நேரமும் செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் வாக்காளர் உதவி எண் 1950 ஐ அழைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு வாக்காளர் பட்டியல் தொடர்பான சந்தேகங்களை தெளிவுபடுத்தும் வகையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தொடர்பு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சேவை 31.05.2026 அல்லது 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடியும் வரை 24 மணி நேரமும் செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் வாக்காளர் உதவி எண் 1950 ஐ அழைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு வாக்காளர் பட்டியல் தொடர்பான சந்தேகங்களை தெளிவுபடுத்தும் வகையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தொடர்பு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சேவை 31.05.2026 அல்லது 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடியும் வரை 24 மணி நேரமும் செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் வாக்காளர் உதவி எண் 1950 ஐ அழைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு வாக்காளர் பட்டியல் தொடர்பான சந்தேகங்களை தெளிவுபடுத்தும் வகையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தொடர்பு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சேவை 31.05.2026 அல்லது 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடியும் வரை 24 மணி நேரமும் செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் வாக்காளர் உதவி எண் 1950 ஐ அழைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் இன்று 25.02.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <

தேனி மக்களே ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலத்தில் 5 வருடங்களுக்கு மேல் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருக்க வேண்டும். உரிய ஆவணங்களோடு கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பத்தை அளித்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டம் இம்மாத (31/12/2025) இறுதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

தேனி மாவட்ட மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இங்கு <

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

பெடரல் வங்கியில் காலியாக உள்ள Associate Officers (Sales) பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த 21-32 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.38,500 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
Sorry, no posts matched your criteria.