India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்புவனம் அருகேயுள்ள தேளி கிராமத்தைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன் (21). இவர் தனது சகோதரியின் தோழி பூமா (19) மற்றும் அவரது தாய் செல்வி (55) ஆகிய இருவரையும் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு திருப்புவனத்திற்கு சென்றார். வடகரை ஆற்றுப்பகுதியில் சென்றபோது, மதுரை வண்டியூரைச் சேர்ந்த ஜோசப் மற்றும் பிரகதீஸ்வரன் வந்த இருசக்கர வாகனம் எதிரே வந்து நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு, மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட டிஎஸ்பி சண்முகசுந்தரம் முன்ஜாமின் மனு வழக்கு நேற்று நடந்தது. இதில் டிஎஸ்பிக்கு முன்ஜாமீன் தர சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் DSP சண்முகசுந்தரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

1.வில்லங்க சான்றிதழ் (சொத்தின் மீது கடன் (அ) அடமானம்)
2.தாய்பத்திரம் (சொத்தின் பழைய உரிமைகள்)
3.சொத்து யாருடைய பெயரில் உள்ளது மற்றும் விற்பனை பத்திரங்கள்
4. கட்டட அனுமதி (CMDA அ DTCP வரைபடம்)
5. வரி ரசீதுகள் (சொத்து, குடிநீர், மின்சார வரிகள்)
சொத்துக்கள் வாங்கும் போது வீணாக ஏமாறாமல் இந்த எண்களுக்கு 9498452110 / 9498452120 அழைத்து
CHECK செய்து வாங்குங்க. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க..

சிவகங்கை மாவட்டத்தில் அரசால் அனுமதிக்கப்படாத இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக் கூடாது என வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் 45 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்ட 45 இடங்கள் எவை என அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில், முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா 2026 விளையாட்டு போட்டிகளில், வீரர்கள்/வீராங்கனைகள் பங்கேற்பதற்கு வரும் 21.1.2026 ம் தேதிக்குள் குறிப்பிட்ட <

சிவகங்கை மாவட்டம் தனியாருக்கு சொந்தமான நெல் அறுவடை இயந்திரங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள வாடகை தொகையில் மட்டுமே இயக்கப்படவேண்டும். கூடுதலாக வாடகை வசூல் செய்யும் நெல் அறுவடை இயந்திரங்கள் குறித்து, விவசாயிகள் தங்களது புகார்களை குறிப்பிட்டுள்ள அலுவலர்களிடம் நேரிலோ அல்லது குறிப்பிட்டுள்ள அலைபேசி எண்களின் வாயிலாகவோ தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தகவல்.

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட காவலாளி அஜித் குமார் கொலை வழக்கு மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட டி எஸ் பி சண்முகசுந்தரம் முன்ஜாமின் மனு வழக்கு இன்று நடந்தது. இதில் டிஎஸ்பிக்கு முன்ஜாமீன் தர சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட காவலாளி அஜித் குமார் கொலை வழக்கு மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட டி எஸ் பி சண்முகசுந்தரம் முன்ஜாமின் மனு வழக்கு இன்று நடந்தது. இதில் டிஎஸ்பிக்கு முன்ஜாமீன் தர சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட காவலாளி அஜித் குமார் கொலை வழக்கு மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட டி எஸ் பி சண்முகசுந்தரம் முன்ஜாமின் மனு வழக்கு இன்று நடந்தது. இதில் டிஎஸ்பிக்கு முன்ஜாமீன் தர சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட காவலாளி அஜித் குமார் கொலை வழக்கு மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட டி எஸ் பி சண்முகசுந்தரம் முன்ஜாமின் மனு வழக்கு இன்று நடந்தது. இதில் டிஎஸ்பிக்கு முன்ஜாமீன் தர சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
Sorry, no posts matched your criteria.