India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிவகங்கை மக்களே அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். ஜன.15க்கு பிறகு <

இளையான்குடி அருகே பிராமணக்குறிச்சி பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞரின் வாட்ஸ் ஆப் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய ஒருவர் அவருக்கு பரிசு பொருட்கள் அனுப்புவதாக கூறி ரூ.70 ஆயிரம் பெற்றுள்ளார். பணத்தை பெற்ற அந்த நபர் பரிசு பொருட்களை அனுப்பவில்லை என கூறப்படுகிறது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த இளைஞர் சிவகங்கை சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

சிவகங்கை மாவட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனடைய கீழ்க்கண்ட தகுதியுள்ள சிறப்புப் பிரிவைச் சார்ந்த (SC/ST) பயனாளிகள் அருகில் உள்ள இ- சேவை மையங்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு சமூகநல அலுவலக 04575-240426 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்

சிவகங்கை மக்களே, தமிழக காவல்துறை சார்பில் காவல் உதவி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆபத்தான இடங்களில் ஏதேனும் சிக்கலில் மாட்டிக்கொண்டாலோ, அல்லது அவசர காலங்களில் செயலியில் உள்ள சிவப்பு நிற பொத்தானை அழுத்துவதன் மூலம், உங்கள் விவரம், இருப்பிடம் ஆகியவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விடும். இதன் மூலம் துரிதமாக உதவி கிடைக்கும். இங்க <

சிவகங்கை மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <

சிவகங்கை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும் அல்லது இங்கே <

சிவகங்கையில் கல்வி உதவித்தொகை, வங்கி கணக்கு புதிப்பிப்பு உள்ளிட்டவைகளை காரணம் காட்டி ஆன்லைனில் தொடர்ந்து மக்களிடம் மோசடி நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் தினசரி ஆன்லைனில் மோசடி தொடர்ந்த வண்ணம் உள்ளது. மாவட்டத்தில் மட்டும் கடந்த ஒரு ஆண்டில் ரூ.3 கோடி வரை மோசடி நடந்துள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) 2025-26ல் காலியாக உள்ள Aadhaar Supervisor/ Operator உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்பப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 282
3. வயது:18 வயதுக்கு மேல்
4. சம்பளம்: ரூ.20,000
5. கல்வித் தகுதி: 10th,12th, Diploma
6. கடைசி தேதி: 31.01.2026
7.மேலும் தகவலுக்<
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

சிவகங்கை மாவட்டத்திற்கு, ஜன.9-ஆம் தேதி ‘மஞ்சள் ’ எச்சரிக்கை இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு வலுப்பெற்றதால், சிவகங்கை மாவட்டத்தில் கனமழையும், மணிக்கு 60 கி. மீ. காற்று வீச வாய்புள்ளதால் சிவகங்கை மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் அறிவித்துள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சிவகங்கை மக்களே, பொங்கல் பரிசாக ரூ.3000, பச்சரிசி, வெல்லம் மற்றும் நீளகரும்பு தமிழக அரசு வழங்க உள்ளது. உங்களுக்கு ரூ.3000 இருக்கா இல்லையான்னு தெரியலையா, அதை தெரிஞ்சுக்க இங்கு <
Sorry, no posts matched your criteria.