India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள Development Assistant (வளர்ச்சி உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:162
3. வயது: 21 – 35
4. சம்பளம்: ரூ.32,000
5. தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 03.02.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயத்தில் தைப்பூச தெப்ப திருவிழாவை முன்னிட்டு ராமநாதசுவாமி திருக்கோவில் (பிப்.01) ஞாயிற்றுக்கிழமை அன்று பகல் 11 மணி முதல் இரவு 10 மணி வரை கோவில் நடை அடைக்கப்படும் என்று திருக்கோவில் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். எனவே பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அந்த நேரத்தில் வருகை புரிவதை தவிர்க்க அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க.

இராம்நாடு மக்களே, உங்க வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP செயலி மூலம் 9443111912 என்ற நம்பருக்கு புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க,
94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். *தெரியாதவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க.

ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் ஈஷா ஜெயந்தி. இவர் நேற்று தனது டூவீலரில் பஸ் நிலையம் நோக்கி கோவிலின் மேற்கு ரத வீதியில் சென்ற போது திடீரென வாகனத்தின் முன்பகுதியில் இருந்து நல்ல பாம்பு ஒன்று சீறியது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், வாகனத்தை நிறுத்திய சம்யத்தில் பாம்பு கீழே விழுந்து ஊர்ந்தது. இதை பார்த்த பக்தர்கள் அலறியடித்து ஓடினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

ராம்நாடு மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 312 பல்வேறு பணியிடங்களுகான அறிவிப்பு வெளியாகின. 18 – 40 வயதுகுட்பட்ட 12th, PG, LLB, MBA படித்தவர்கள் ஜன 29க்குள் இங்கு <

பரமக்குடி மேலாய்குடி கிராமத்தை சேர்ந்த ராகவன் (16) இவர் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். இவரது உடல் உறுப்புகளை தானம் அளிக்க குடும்பத்தினர் ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து கண், இருதயம், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்டவை அகற்றப்பட்டு 6 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டதாக அரசு மருத்துவமனை டீன் அமுதா தெரிவித்தார். இதையடுத்து சிறுவன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

பரமக்குடி மேலாய்குடி கிராமத்தை சேர்ந்த ராகவன் (16) இவர் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். இவரது உடல் உறுப்புகளை தானம் அளிக்க குடும்பத்தினர் ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து கண், இருதயம், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்டவை அகற்றப்பட்டு 6 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டதாக அரசு மருத்துவமனை டீன் அமுதா தெரிவித்தார். இதையடுத்து சிறுவன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

ராமேஸ்வரத்தில் இருந்து ஜன. 24 அன்று விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இலங்கை கடல் எல்லையில் அன்றிரவு திடீரென சூறாவளி வீசி, கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதில் கிருபாகரன் படகில் நீர் புகுந்து மூழ்கத் துவங்கியது. படகில் இருந்த கிருபாகரன், அந்தோனி, அசோக், செல்வம், தீன் உள்ளிட்ட 6 பேர் வயர்லெஸ் கருவி மூலம் உதவி கேட்டனர். விரைந்து மற்றொரு படகில் சென்ற மீனவர்கள் அவர்களை மீட்டனர்.

ராமநாதபுரம் மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே கிளிக் செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, அதன் பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். உங்களது நண்பர்களும் இதில் பயன்பெற SHARE பண்ணுங்க!

உலக பிரசித்தி பெற்ற ராமேஸ்வரத்தில் லட்சுமண தீர்த்தம் தெப்பத்தில் தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இதனால் வருற பிப்ரவரி 1ஆம் தேதி அன்று தைப்பூச தெப்ப திருவிழாவை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவில் அன்று பகல் 11 மணி முதல் இரவு 10 மணி வரை கோவில் நடை அடைக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.