India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது<

புதுக்கோட்டை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது<

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வருகை தர உள்ளார். அதனை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று ஏப்.10 ஆம் தேதி மற்றும் 11ஆம் தேதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட கலெக்டர் அருணா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதுகை மாவட்டத்தில் வரும் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு, நேற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதில், கந்தர்வகோட்டையில் 10 பேர், விராலிமலையில் 26 பேர், புதுக்கோட்டையில் 30 பேர், திருமயத்தில் 14 பேர், ஆலங்குடியில் 14 பேர், அறந்தாங்கியில் 15 பேர் என மொத்த, 109 பேர் போட்டியிட உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மக்களே, மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்தவர்கள் <

புதுக்கோட்டை மக்களே, மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்தவர்கள் <

புதுக்கோட்டை மக்களே, மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்தவர்கள் <

புதுக்கோட்டை மக்களே, மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்தவர்கள் <

புதுக்கோட்டைக்கு நாளை (ஏப்.11) CM மு.க.ஸ்டாலின் வருகிறார். புதுகை மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளான புதுகை, விராலிமலை, கந்தர்வகோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, திருமயம் தொகுதிகளின் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து, மாலை 4 மணியளவில் திருக்கோகர்ணம் பள்ளத்திவயல் பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். அதன்பிறகு CM சிவகங்கை செல்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் கடைகள், உரிமம் பெற்ற மதுபான விற்பனை கூடங்கள், தேர்தலையொட்டி வரும் 21ஆம் தேதி முதல் வாக்குப்பதிவு நாளான 23ஆம் தேதி மூடப்படுகிறது. அதேபோல் தேர்தல் முடிவு வெளியாகும் மே 4ஆம் தேதியும் மூடப்படும். மேற்கண்ட நாட்களில் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது எனவும் மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.