India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரி என்டிஏ கூட்டணியில் இறுதி முடிவு எட்டப்படாமல் இழுபறியில் இருக்கும் நிலையில், என்.ஆர் காங்கிரஸ் தலைவர் முதலமைச்சர் ரங்கசாமி தனது முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. நேரம் வரும்போது அறிவிப்பேன் என்று பத்திரிகையாளரிடம் கூறியுள்ள நிலையில், அவர் தவெகவுடன் கூட்டணி குறித்து பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி, வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அந்த மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளது. வாக்காளர்கள் எந்த தடையும் இன்றி வாக்களிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

புதுச்சேரி மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

புதுச்சேரி மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

புதுச்சேரி மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

புதுச்சேரி மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

புதுச்சேரியில் கட்டிட கட்டுமானங்களுக்கு விமான நிலைய NOC பெறுவதில் ஏற்படும் தாமதங்களை, விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜ்ய சபாவில் புதுச்சேரி பாஜக எம்பி செல்வகணபதி கோரிக்கை விடுத்தார். தற்போது சென்னையிலிருந்து சர்வேயர்கள் வருவதால் அனுமதி வழங்கும் செயல்முறை தாமதமாகி, நாட்களில் கிடைக்க வேண்டிய NOC வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகின்றன என்றார். உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தார்.

மாவட்ட தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க, வீட்டிலிருந்தே தபால் மூலம் வாக்களிக்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், தபால் வாக்கு செலுத்துவது கட்டாயமல்ல, அது வாக்காளர்களின் தனிப்பட்ட விருப்பம் மட்டுமே. யாரையும் தபால் வாக்கு செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது என்று கூறினார்.

தெற்கு மத்திய இரயில்வேயில் (South Central Railway) காலியாக உள்ள அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2801
3. வயது: 15 – 24
4. கல்வித் தகுதி: 10th, ITI
5. கடைசி தேதி: 11.04.2026
6. மேலும் அறிய: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.