India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணியில், பாரதிய ஜனதா கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் ராஜ்பவன் தொகுதி பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. வேட்பாளராக மாநில பாஜக தலைவர் வி.பி ராமலிங்கம் அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று அவர் புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால், முக்கிய கட்சி வேட்பாளர்கள் ஏராளமானோர் குவிவார்கள். தொகுதிக்கு 10 முதல் 15 பேர் வருவார்கள் என்பதால், இன்று கூட்ட நெரிசலை சமாளிக்க டோக்கன் முறையை பின்பற்ற, தேர்தல் துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி வேட்பு மனுத் தாக்கல் செய்ய வருபவர்களுக்கு முறையே டோக்கன் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் மனு தாக்கல் செய்ய அனுப்பப்படுவர்.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால், முக்கிய கட்சி வேட்பாளர்கள் ஏராளமானோர் குவிவார்கள். தொகுதிக்கு 10 முதல் 15 பேர் வருவார்கள் என்பதால், இன்று கூட்ட நெரிசலை சமாளிக்க டோக்கன் முறையை பின்பற்ற, தேர்தல் துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி வேட்பு மனுத் தாக்கல் செய்ய வருபவர்களுக்கு முறையே டோக்கன் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் மனு தாக்கல் செய்ய அனுப்பப்படுவர்.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால், முக்கிய கட்சி வேட்பாளர்கள் ஏராளமானோர் குவிவார்கள். தொகுதிக்கு 10 முதல் 15 பேர் வருவார்கள் என்பதால், இன்று கூட்ட நெரிசலை சமாளிக்க டோக்கன் முறையை பின்பற்ற, தேர்தல் துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி வேட்பு மனுத் தாக்கல் செய்ய வருபவர்களுக்கு முறையே டோக்கன் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் மனு தாக்கல் செய்ய அனுப்பப்படுவர்.

புதுச்சேரியில் அதிகரித்து வரும் நெரிசல், திருடர்களுக்கு செல்போன்களை திருட மிகவும் சௌகர்யமாக மாறியுள்ளது. இந்நிலையில், உங்கள் போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) இணையதளத்தை <

புதுச்சேரியில் அதிகரித்து வரும் நெரிசல், திருடர்களுக்கு செல்போன்களை திருட மிகவும் சௌகர்யமாக மாறியுள்ளது. இந்நிலையில், உங்கள் போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) இணையதளத்தை <

புதுச்சேரியில் அதிகரித்து வரும் நெரிசல், திருடர்களுக்கு செல்போன்களை திருட மிகவும் சௌகர்யமாக மாறியுள்ளது. இந்நிலையில், உங்கள் போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) இணையதளத்தை <

புதுச்சேரியில் அதிகரித்து வரும் நெரிசல், திருடர்களுக்கு செல்போன்களை திருட மிகவும் சௌகர்யமாக மாறியுள்ளது. இந்நிலையில், உங்கள் போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) இணையதளத்தை <

புதுச்சேரியில் அதிகரித்து வரும் நெரிசல், திருடர்களுக்கு செல்போன்களை திருட மிகவும் சௌகர்யமாக மாறியுள்ளது. இந்நிலையில், உங்கள் போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) இணையதளத்தை <

புதுச்சேரியில் அதிகரித்து வரும் நெரிசல், திருடர்களுக்கு செல்போன்களை திருட மிகவும் சௌகர்யமாக மாறியுள்ளது. இந்நிலையில், உங்கள் போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) இணையதளத்தை <
Sorry, no posts matched your criteria.