India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாகூர் தர்கா அருகே உள்ள சாலை ஓரத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடந்த 29-ந்தேதி மயக்க நிலையில் கிடப்பதாக நாகூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் முதியவரை மீட்டு நாகை ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாகூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகூர் தர்கா அருகே உள்ள சாலை ஓரத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடந்த 29-ந்தேதி மயக்க நிலையில் கிடப்பதாக நாகூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் முதியவரை மீட்டு நாகை ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாகூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகூர் தர்கா அருகே உள்ள சாலை ஓரத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடந்த 29-ந்தேதி மயக்க நிலையில் கிடப்பதாக நாகூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் முதியவரை மீட்டு நாகை ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாகூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈச்சங்கோட்டை கல்லணை கால்வாய் பாலம் அருகே புது ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் நேற்று மாலை கரை ஒதுங்கியது. இது பற்றி தகவல் அறிந்த ஒரத்தநாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு பிரசாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆற்றில் இருந்து உடலை மீட்டு ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரியின் பிணவறையில் வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

வாணியம்பாடியில் உள்ள கபூராபாத் பகுதியில், தாய் உடந்தையுடன் மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த அதே பகுதியை சேர்ந்த இர்ஃபான் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். உடைந்தயாக இருந்த பெண்ணின் தாயும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். பெண்ணின் தந்தை ஜபியுல்லா கொடுத்த புகாரின் பேரில், நடவடிக்கை எடுத்துள்ளனர். 10 மாசம் சுமந்து பெற்ற தாயே மகளை கெடுத்தது அதிர்சசியை ஏற்படுத்தியுள்ளது.

ஈச்சங்கோட்டை கல்லணை கால்வாய் பாலம் அருகே புது ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் நேற்று மாலை கரை ஒதுங்கியது. இது பற்றி தகவல் அறிந்த ஒரத்தநாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு பிரசாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆற்றில் இருந்து உடலை மீட்டு ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரியின் பிணவறையில் வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ஈச்சங்கோட்டை கல்லணை கால்வாய் பாலம் அருகே புது ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் நேற்று மாலை கரை ஒதுங்கியது. இது பற்றி தகவல் அறிந்த ஒரத்தநாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு பிரசாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆற்றில் இருந்து உடலை மீட்டு ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரியின் பிணவறையில் வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ஈச்சங்கோட்டை கல்லணை கால்வாய் பாலம் அருகே புது ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் நேற்று மாலை கரை ஒதுங்கியது. இது பற்றி தகவல் அறிந்த ஒரத்தநாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு பிரசாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆற்றில் இருந்து உடலை மீட்டு ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரியின் பிணவறையில் வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

வாணியம்பாடியில் உள்ள கபூராபாத் பகுதியில், தாய் உடந்தையுடன் மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த அதே பகுதியை சேர்ந்த இர்ஃபான் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். உடைந்தயாக இருந்த பெண்ணின் தாயும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். பெண்ணின் தந்தை ஜபியுல்லா கொடுத்த புகாரின் பேரில், நடவடிக்கை எடுத்துள்ளனர். 10 மாசம் சுமந்து பெற்ற தாயே மகளை கெடுத்தது அதிர்சசியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில் 2026-ம் ஆண்டிற்கான திருநங்கையர் முன்மாதிரி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளார். சுய முயற்சியால் முன்னேறி, குறைந்தபட்சம் 5 திருநங்கைகளின் வாழ்வாதாரத்திற்கு உதவியவர்கள் இதற்குத் தகுதியானவர்கள். ஆர்வமுள்ளவர்கள் பிப்ரவரி 2-ம் தேதிக்குள் awards.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.