Tamilnadu

News January 4, 2026

மயிலாடுதுறை: 3 பேருக்கு ஆயுள் தண்டனை

image

கூறைநாடு திருவள்ளுவர்புரம் பகுதியை சேர்ந்த மாரிசெல்வம்(36) என்பவர், கடந்த 2020-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இதையடுத்து கொலை குற்றத்தில் ஈடுபட்ட ராஜேந்திரன்(26), சேது(24), சூர்யா(21) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சத்தியமூர்த்தி, மூவருக்கும் ஆயுள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

News January 4, 2026

மயிலாடுதுறை: 3 பேருக்கு ஆயுள் தண்டனை

image

கூறைநாடு திருவள்ளுவர்புரம் பகுதியை சேர்ந்த மாரிசெல்வம்(36) என்பவர், கடந்த 2020-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இதையடுத்து கொலை குற்றத்தில் ஈடுபட்ட ராஜேந்திரன்(26), சேது(24), சூர்யா(21) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சத்தியமூர்த்தி, மூவருக்கும் ஆயுள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

News January 4, 2026

மயிலாடுதுறை: 3 பேருக்கு ஆயுள் தண்டனை

image

கூறைநாடு திருவள்ளுவர்புரம் பகுதியை சேர்ந்த மாரிசெல்வம்(36) என்பவர், கடந்த 2020-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இதையடுத்து கொலை குற்றத்தில் ஈடுபட்ட ராஜேந்திரன்(26), சேது(24), சூர்யா(21) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சத்தியமூர்த்தி, மூவருக்கும் ஆயுள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

News January 4, 2026

பெரம்பலுர்: மின் தடை அறிவிப்பு

image

மங்களமேடு துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.5) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் மங்களமேடு, ரஞ்சன்குடி, வாலிகண்டபுரம், லப்பைகுடிகாடு, வி.களத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 10 மணி முதல் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

News January 4, 2026

மயிலாடுதுறை: 3 பேருக்கு ஆயுள் தண்டனை

image

கூறைநாடு திருவள்ளுவர்புரம் பகுதியை சேர்ந்த மாரிசெல்வம்(36) என்பவர், கடந்த 2020-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இதையடுத்து கொலை குற்றத்தில் ஈடுபட்ட ராஜேந்திரன்(26), சேது(24), சூர்யா(21) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சத்தியமூர்த்தி, மூவருக்கும் ஆயுள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

News January 4, 2026

மயிலாடுதுறை: 3 பேருக்கு ஆயுள் தண்டனை

image

கூறைநாடு திருவள்ளுவர்புரம் பகுதியை சேர்ந்த மாரிசெல்வம்(36) என்பவர், கடந்த 2020-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இதையடுத்து கொலை குற்றத்தில் ஈடுபட்ட ராஜேந்திரன்(26), சேது(24), சூர்யா(21) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சத்தியமூர்த்தி, மூவருக்கும் ஆயுள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

News January 4, 2026

பெரம்பலுர்: மின் தடை அறிவிப்பு

image

மங்களமேடு துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.5) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் மங்களமேடு, ரஞ்சன்குடி, வாலிகண்டபுரம், லப்பைகுடிகாடு, வி.களத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 10 மணி முதல் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

News January 4, 2026

பெரம்பலுர்: மின் தடை அறிவிப்பு

image

மங்களமேடு துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.5) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் மங்களமேடு, ரஞ்சன்குடி, வாலிகண்டபுரம், லப்பைகுடிகாடு, வி.களத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 10 மணி முதல் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

News January 4, 2026

நாகூர் தர்கா அருகே மயங்கி கிடந்தவர் பலி

image

நாகூர் தர்கா அருகே உள்ள சாலை ஓரத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடந்த 29-ந்தேதி மயக்க நிலையில் கிடப்பதாக நாகூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் முதியவரை மீட்டு நாகை ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாகூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 4, 2026

பெரம்பலுர்: மின் தடை அறிவிப்பு

image

மங்களமேடு துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.5) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் மங்களமேடு, ரஞ்சன்குடி, வாலிகண்டபுரம், லப்பைகுடிகாடு, வி.களத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 10 மணி முதல் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

error: Content is protected !!