Tamilnadu

News January 4, 2026

திருவாரூர்: துடிதுடித்து பெண் பலி

image

மன்னார்குடி, பரவாக்கோட்டையை சேர்ந்தவர் வேலுச்சாமி (55), இவரது மனைவி கயல்விழி (48). இவர் நேற்று முன்தினம் உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் கயல்விழி மீது மோதியது. இதில் கயல்விழி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பரவாக்கோட்டை போலீசார் காரை ஓட்டி வந்த மன்னார்குடியை சேர்ந்த பீட்டர் (25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 4, 2026

திருவாரூர்: துடிதுடித்து பெண் பலி

image

மன்னார்குடி, பரவாக்கோட்டையை சேர்ந்தவர் வேலுச்சாமி (55), இவரது மனைவி கயல்விழி (48). இவர் நேற்று முன்தினம் உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் கயல்விழி மீது மோதியது. இதில் கயல்விழி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பரவாக்கோட்டை போலீசார் காரை ஓட்டி வந்த மன்னார்குடியை சேர்ந்த பீட்டர் (25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 4, 2026

திருவாரூர்: துடிதுடித்து பெண் பலி

image

மன்னார்குடி, பரவாக்கோட்டையை சேர்ந்தவர் வேலுச்சாமி (55), இவரது மனைவி கயல்விழி (48). இவர் நேற்று முன்தினம் உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் கயல்விழி மீது மோதியது. இதில் கயல்விழி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பரவாக்கோட்டை போலீசார் காரை ஓட்டி வந்த மன்னார்குடியை சேர்ந்த பீட்டர் (25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 4, 2026

திருவாரூர்: துடிதுடித்து பெண் பலி

image

மன்னார்குடி, பரவாக்கோட்டையை சேர்ந்தவர் வேலுச்சாமி (55), இவரது மனைவி கயல்விழி (48). இவர் நேற்று முன்தினம் உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் கயல்விழி மீது மோதியது. இதில் கயல்விழி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பரவாக்கோட்டை போலீசார் காரை ஓட்டி வந்த மன்னார்குடியை சேர்ந்த பீட்டர் (25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 4, 2026

திருவாரூர்: துடிதுடித்து பெண் பலி

image

மன்னார்குடி, பரவாக்கோட்டையை சேர்ந்தவர் வேலுச்சாமி (55), இவரது மனைவி கயல்விழி (48). இவர் நேற்று முன்தினம் உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் கயல்விழி மீது மோதியது. இதில் கயல்விழி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பரவாக்கோட்டை போலீசார் காரை ஓட்டி வந்த மன்னார்குடியை சேர்ந்த பீட்டர் (25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 4, 2026

புதுவை இளைஞரிடம் ரூ.5.70 லட்சம் மோசடி

image

புதுவவை சேலியமேட்டை சேர்ந்த இளைஞர் ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடினார். அப்போது அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஆன்லைனில் பகுதிநேர வேலைக்கு, முன் பணம் செலுத்தினால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறி, அவரிடமிருந்து ரூ.5.70 லட்சத்தை பெற்று அவரை ஏமாற்றி உள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

News January 4, 2026

புதுவை இளைஞரிடம் ரூ.5.70 லட்சம் மோசடி

image

புதுவவை சேலியமேட்டை சேர்ந்த இளைஞர் ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடினார். அப்போது அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஆன்லைனில் பகுதிநேர வேலைக்கு, முன் பணம் செலுத்தினால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறி, அவரிடமிருந்து ரூ.5.70 லட்சத்தை பெற்று அவரை ஏமாற்றி உள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

News January 4, 2026

புதுவை இளைஞரிடம் ரூ.5.70 லட்சம் மோசடி

image

புதுவவை சேலியமேட்டை சேர்ந்த இளைஞர் ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடினார். அப்போது அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஆன்லைனில் பகுதிநேர வேலைக்கு, முன் பணம் செலுத்தினால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறி, அவரிடமிருந்து ரூ.5.70 லட்சத்தை பெற்று அவரை ஏமாற்றி உள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

News January 4, 2026

புதுவை இளைஞரிடம் ரூ.5.70 லட்சம் மோசடி

image

புதுவவை சேலியமேட்டை சேர்ந்த இளைஞர் ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடினார். அப்போது அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஆன்லைனில் பகுதிநேர வேலைக்கு, முன் பணம் செலுத்தினால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறி, அவரிடமிருந்து ரூ.5.70 லட்சத்தை பெற்று அவரை ஏமாற்றி உள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

News January 4, 2026

புதுவை இளைஞரிடம் ரூ.5.70 லட்சம் மோசடி

image

புதுவவை சேலியமேட்டை சேர்ந்த இளைஞர் ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடினார். அப்போது அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஆன்லைனில் பகுதிநேர வேலைக்கு, முன் பணம் செலுத்தினால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறி, அவரிடமிருந்து ரூ.5.70 லட்சத்தை பெற்று அவரை ஏமாற்றி உள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!