India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு ரூ.11,000 (5000+6000) வழங்குகிறது. இதன்படி கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 தவணைகளில் ரூ.5,000 வழங்கப்படுகிறது.பின்னர் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் மட்டும், அதற்கு ரூ.6000 வழங்கப்பட்டு வருகிறது.விண்ணபிக்க உங்கள் அருகே உள்ள சுகாதார மையத்திலோ அல்லது இங்கே<

காவேரிப்பட்டணம் அருகே உள்ள குரும்பட்டி சாமுண்டியம்மன் வனத்துக்கு அருகே பழமையான நடுக்கல் இருப்பதை பாறை ஓவிய ஆர்வலர் சதானந்தன் கிருஷ்ணகுமார் கண்டறிந்தார். 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இது 15-ம் நூற்றாண்டை சேர்ந்தது என்றும், இது தமிழகத்தின் முதல் பள்ளிப்படை நடுக்கல் என்றும் தெரிவித்துள்ளார். இது கிருஷ்ணகிரிக்கு மற்றோரு பெருமையே! ஷேர் பண்ணுங்க.

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு ரூ.11,000 (5000+6000) வழங்குகிறது. இதன்படி கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 தவணைகளில் ரூ.5,000 வழங்கப்படுகிறது.பின்னர் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் மட்டும், அதற்கு ரூ.6000 வழங்கப்பட்டு வருகிறது. விண்ணபிக்க உங்கள் அருகே உள்ள சுகாதார மையத்திலோ அல்லது இங்கே <

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு ரூ.11,000 (5000+6000) வழங்குகிறது. இதன்படி கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 தவணைகளில் ரூ.5,000 வழங்கப்படுகிறது.பின்னர் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் மட்டும், அதற்கு ரூ.6000 வழங்கப்பட்டு வருகிறது. விண்ணபிக்க உங்கள் அருகே உள்ள சுகாதார மையத்திலோ அல்லது இங்கே <

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு ரூ.11,000 (5000+6000) வழங்குகிறது. இதன்படி கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 தவணைகளில் ரூ.5,000 வழங்கப்படுகிறது.பின்னர் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் மட்டும், அதற்கு ரூ.6000 வழங்கப்பட்டு வருகிறது. விண்ணபிக்க உங்கள் அருகே உள்ள சுகாதார மையத்திலோ அல்லது <

நெட்டப்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரை செல்போன் மூலம் பெண் ஒருவர் தொடர்பு கொண்டு பேசி, கிரெடிட் கார்டு உச்ச வரம்பை உயர்த்தி தருவதாக தெரிவித்துள்ளார். அதற்கு தனியார் நிறுவன ஊழியர் சம்மதம் தெரிவித்து, அந்த பெண் கேட்ட தகவல்களை பகிர்ந்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.25 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வல்லன்குமாரவிளை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜன.7) நடைபெற உள்ளது. இதன் காரணமாக கோணம், பீச்ரோடு, பள்ளம், இருளப்பபுரம், வல்லன்குமாரவிளை, கலைநகர், சைமன்நகர், பொன்னப்பநாடார் காலனி, என்.ஜி.யோ காலனி, புன்னைநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

மன்னார்குடி அடுத்த அசேஷம் அய்யப்பன் நகரைச் சேர்ந்தவர் ராஜசேகரன். இவர் பாலகிருஷ்ணா நகரில் செல்போன் கடை வைத்துள்ளார். இவரது கடையில் நேற்று முன்தினம் இரவு ஷட்டரின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு செல்போன்களை திருடி சென்றதாகக் கூறப்படுகிறது. தற்போது இதுகுறித்த புகாரின் பேரில், மன்னார்குடி போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

வேலூரில் ஒரே நாளில் தீயணைப்பு துறையால் 5 பாம்புகள் வெவேறு இடங்களில் பிடிக்கப்பட்டுள்ளன. இதன்படி பெருமுகையில் ஒரு வீட்டில் சாரைப்பாம்பு, கிரீன்சர்க்கிள் பகுதியில் கொம்பேரி மூக்கன் பாம்பு. பாகாயத்தில் வீட்டில் நல்ல பாம்பு, அரியூர் பகுதியில் சாரைப்பாம்பு, ஓல்டு டவுன் பகுதியில் மற்றோரு சாரைப்பாம்பு என் வீடுகளுக்குள் புகுந்த 5 பாம்புகளை மீட்டு அதிகாரிகள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

கேரளத்தைச் சேர்ந்த 23 வயது நர்ஸ், சென்ட்ரல் அருகே உள்ள லாட்ஜில் நேற்று முன்தினம் தங்கி இருந்தார். குளிக்கச் சென்ற அவரை, ரூம்பாய் ஜன்னல் வழியாக வீடியோ எடுத்துள்ளார். இதையடுத்து, அவரது செல்போனை பார்த்தபோது, மற்றொரு பெண்ணின் குளிக்கும் வீடியோவும் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. புகாரின் பேரில் வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையம், ஒடிசாவைச் சேர்ந்த தனஞ்செய் பதியை (19) நேற்று கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.