Tamilnadu

News January 9, 2026

தூத்துக்குடி: மோசடியில் ஈடுபட்ட பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை..!

image

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் ஸ்டெல்லா பௌலின். இவர் வரலட்சுமி என்பவருக்கு கடந்த 2012-ம் ஆண்டு போலி ஆவணங்கள் மூலம் இல்லாத நிலத்தை ரூ.5.50 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். தான் மோசடி செய்யப்பட்டு இருப்பதை அறிந்த வரலட்சுமி தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஸ்டெல்லா பௌலீனுக்கு மூன்று ஆண்டு சிறை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

News January 9, 2026

திருச்சி: 8 வயது சிறுமிக்கு கொடுமை – கோர்ட் அதிரடி!

image

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு, கடந்த 2020-ம் ஆண்டு தோளூர்பட்டியைச் சேர்ந்த கண்ணையன் (72) என்பவர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த திருச்சி மகிளா நீதிமன்றம் கண்ணையனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.6,000 அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பளித்தது.

News January 9, 2026

திருச்சி: 8 வயது சிறுமிக்கு கொடுமை – கோர்ட் அதிரடி!

image

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு, கடந்த 2020-ம் ஆண்டு தோளூர்பட்டியைச் சேர்ந்த கண்ணையன் (72) என்பவர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த திருச்சி மகிளா நீதிமன்றம் கண்ணையனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.6,000 அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பளித்தது.

News January 9, 2026

மயிலாடுதுறை மக்களே உஷார் – காவல்துறை எச்சரிக்கை!

image

மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள் வலைதளத்தில், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு வரன் பார்க்கும்போது கவனமாக இருக்க வேண்டும். பல போலியான நபர்கள் போலியான புகைப்படங்கள் மற்றும் விபரங்களை பதிவு செய்து, உங்களை ஏமாற்றி உங்களிடமிருந்து பணம் பறிக்க வாய்ப்பு உள்ளது. இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரித்துள்ளனர்.

News January 9, 2026

மயிலாடுதுறை மக்களே உஷார் – காவல்துறை எச்சரிக்கை!

image

மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள் வலைதளத்தில், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு வரன் பார்க்கும்போது கவனமாக இருக்க வேண்டும். பல போலியான நபர்கள் போலியான புகைப்படங்கள் மற்றும் விபரங்களை பதிவு செய்து, உங்களை ஏமாற்றி உங்களிடமிருந்து பணம் பறிக்க வாய்ப்பு உள்ளது. இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரித்துள்ளனர்.

News January 9, 2026

திருவாரூர் மாணவர்களே இதை MISS பண்ணாதீங்க!

image

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மத்திய பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப் படிப்பில் சேர நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வுக்கு இணையதளம் மூலம் ஜன.30 வரை விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வு ஆன்லைன் முறையில், மே 11 தொடங்கி மே 31 வரை நடைபெறும். இந்த தேர்வினை தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம்.” என்று தெரிவித்துள்ளார்.

News January 9, 2026

திருவாரூர் மாணவர்களே இதை MISS பண்ணாதீங்க!

image

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மத்திய பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப் படிப்பில் சேர நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வுக்கு இணையதளம் மூலம் ஜன.30 வரை விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வு ஆன்லைன் முறையில், மே 11 தொடங்கி மே 31 வரை நடைபெறும். இந்த தேர்வினை தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம்.” என்று தெரிவித்துள்ளார்.

News January 9, 2026

பெரம்பலூர்: ஆட்சியா் அலுவலகத்தில் போராட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் இணைந்து 14 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பணியாளர்கள் நீண்ட வரிசையில் அமர்ந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

News January 9, 2026

பெரம்பலூர்: ஆட்சியா் அலுவலகத்தில் போராட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் இணைந்து 14 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பணியாளர்கள் நீண்ட வரிசையில் அமர்ந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

News January 9, 2026

புதுவை: ரூ.12,000 உதவித்தொகை வேண்டுமா?

image

புதுவை பள்ளி கல்வி இணை இயக்குனர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் எழுத்துத் தேர்வின் மூலமாக தகுதி மற்றும் பெற்றோரின் ஆண்டு வருமானம், சாதி, மண்டல அடிப்படையில் தேர்வுச் செய்யப்படும் 125 மாணவ-மாணவிகளுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சகம் ரூ.12,000 உதவித்தொகையாக வழங்கும். இதற்கு <>schooledn.py.gov.in<<>> மூலம் விண்ணப்பிக்கலாம்.” என கூறியுள்ளார்.

error: Content is protected !!