India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சோமரசம்பேட்டை அருகே புங்கனூரை சேர்ந்தவர் பனையடியான் (29). இவரது தங்கை அபிராமி. இந்நிலையில் அபிராமிக்கும், அவரது கணவர் சுரேஷுக்கும் (40) இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த பனையடியான், சுரேஷிடம் சென்று தங்கைக்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சுரேஷ், கத்தியால் பனையடியானை குத்தியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சுரேஷை போலீசார் கைது செய்தனர்.

சோமரசம்பேட்டை அருகே புங்கனூரை சேர்ந்தவர் பனையடியான் (29). இவரது தங்கை அபிராமி. இந்நிலையில் அபிராமிக்கும், அவரது கணவர் சுரேஷுக்கும் (40) இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த பனையடியான், சுரேஷிடம் சென்று தங்கைக்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சுரேஷ், கத்தியால் பனையடியானை குத்தியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சுரேஷை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுவன், அப்பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியை, தன் வீட்டிற்கு பின்னால் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி சிவகங்கை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி, சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

சிவகங்கை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுவன், அப்பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியை, தன் வீட்டிற்கு பின்னால் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி சிவகங்கை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி, சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுவனிடம் கடந்த 2023-ஆம் ஆண்டு, பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்ட அதே பகுதியை சேர்ந்த, 65 வயது முதியவர் நமச்சிவாயம் என்பவர் கைதாகினர். அவருக்கு நேற்று (ஜன.9) போக்சோ நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு, அரசு சார்பாக ரூ.3 லட்சம் வழங்கிடவும் உத்திரவிட்டார்.

அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுவனிடம் கடந்த 2023-ஆம் ஆண்டு, பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்ட அதே பகுதியை சேர்ந்த, 65 வயது முதியவர் நமச்சிவாயம் என்பவர் கைதாகினர். அவருக்கு நேற்று (ஜன.9) போக்சோ நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு, அரசு சார்பாக ரூ.3 லட்சம் வழங்கிடவும் உத்திரவிட்டார்.

அந்தியூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது பட்டியில் நேற்று இரவு கட்டி வைத்திருந்த ஆடு ஒன்றை மர்ம விலங்கு கடித்ததாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர் ஆட்டை கடித்தது சிறுத்தையா? அல்லது வேறு ஏதாவது விலங்கா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தொடர்ந்து இப்பகுதியில் மர்ம விலங்கு கடித்து கால்நடைகள் உயிரிழந்து வருவதால், அரசு இழப்பீடு வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

அந்தியூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது பட்டியில் நேற்று இரவு கட்டி வைத்திருந்த ஆடு ஒன்றை மர்ம விலங்கு கடித்ததாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர் ஆட்டை கடித்தது சிறுத்தையா? அல்லது வேறு ஏதாவது விலங்கா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தொடர்ந்து இப்பகுதியில் மர்ம விலங்கு கடித்து கால்நடைகள் உயிரிழந்து வருவதால், அரசு இழப்பீடு வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

திருவள்ளூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று(ஜன.10) காலை 9:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை ஜெ.என்.சாலை, பூங்கா நகர், ஐ.ஆர்.என் பின் புறம், புங்கத்தூர், போளிவாக்கம், வணவாளநகர், ராஜாஜிபுரம், நுங்கம்பாக்கம், வெங்கத்தூர், மேல்நல்லாத்தூர், பெரியகுப்பம், ஒண்டிக்குப்பம், பாண்டூர், மஞ்சங்குப்பம், ஏகாட்டூர், பட்டரை, நாராயணபுரம் ராமஞ்சேரி பகுதிகளுக்கு மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று(ஜன.10) காலை 9:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை ஜெ.என்.சாலை, பூங்கா நகர், ஐ.ஆர்.என் பின் புறம், புங்கத்தூர், போளிவாக்கம், வணவாளநகர், ராஜாஜிபுரம், நுங்கம்பாக்கம், வெங்கத்தூர், மேல்நல்லாத்தூர், பெரியகுப்பம், ஒண்டிக்குப்பம், பாண்டூர், மஞ்சங்குப்பம், ஏகாட்டூர், பட்டரை, நாராயணபுரம் ராமஞ்சேரி பகுதிகளுக்கு மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.