Tamilnadu

News January 11, 2026

தருமபுரி: அரசு அதிகாரியை டார்ச்சர் செய்த தேமுதிக நிர்வாகி!

image

தருமபுரி: பாலக்கோடு பகுதியில், தேமுதிக நிர்வாகி ராஜதுரை பத்திரப்பதிவுக்காக வாரிசு சான்றிதழை சார் பதிவாளர் அலுவலகத்தில் கொடுத்துள்ளார். அப்போது, அது போலி என தெரியவந்ததால் சார் பதிவாளர் சக்திவேல் நிராகரித்தார். அதைத்தொடர்ந்து சார்பதிவாளரை மிரட்டி வந்த ராஜதுரை, சமூக வலைத்தளங்களிலும் இவர் லஞ்சம் கேட்பதாக வதந்திகளை பரப்பி வந்தார். இதுகுறித்த புகாரில் ராஜதுரை மீது போலீசார் புகார் பதிவு செய்துள்ளனர்.

News January 11, 2026

புதுக்கோட்டை: சிறுமிக்கு பாலியல் தொல்லை!

image

கீரனூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (24). டிரைவரான இவர் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் லதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தார்.

News January 11, 2026

புதுக்கோட்டை: சிறுமிக்கு பாலியல் தொல்லை!

image

கீரனூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (24). டிரைவரான இவர் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் லதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தார்.

News January 11, 2026

புதுக்கோட்டை: சிறுமிக்கு பாலியல் தொல்லை!

image

கீரனூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (24). டிரைவரான இவர் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் லதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தார்.

News January 11, 2026

தாரமங்கலத்தில் பயங்கரம்: அடுத்தடுத்து பறிபோன உயிர்கள்!

image

தாரமங்கலம் பகுதியில் நேற்று நடந்த அடுத்தடுத்த விபத்துகளில் மூன்று பேர் பலியாகினர். ஓமலூர் பைபாஸில் டூவீலர் மீது டிராவல்ஸ் வாகனம் மோதி தொழிலாளி கண்ணன் (65) உயிரிழந்தார். அதேபோல், சாலையைக் கடக்க முயன்ற கும்பகர்ணவளவைச் சேர்ந்த சின்னதாயி (80) மற்றும் சேடப்பட்டியைச் சேர்ந்த பாப்பா (65) ஆகிய இரு மூதாட்டிகள் மீது பைக்குகள் மோதியதில் அவர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 11, 2026

தாரமங்கலத்தில் பயங்கரம்: அடுத்தடுத்து பறிபோன உயிர்கள்!

image

தாரமங்கலம் பகுதியில் நேற்று நடந்த அடுத்தடுத்த விபத்துகளில் மூன்று பேர் பலியாகினர். ஓமலூர் பைபாஸில் டூவீலர் மீது டிராவல்ஸ் வாகனம் மோதி தொழிலாளி கண்ணன் (65) உயிரிழந்தார். அதேபோல், சாலையைக் கடக்க முயன்ற கும்பகர்ணவளவைச் சேர்ந்த சின்னதாயி (80) மற்றும் சேடப்பட்டியைச் சேர்ந்த பாப்பா (65) ஆகிய இரு மூதாட்டிகள் மீது பைக்குகள் மோதியதில் அவர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 11, 2026

பெரம்பலூர்: காவலர்களுக்கான வாராந்திர கவாத்து பயிற்சி

image

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனிதா தலைமையில், நேற்று (ஜன.10) பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், காவலர்களுக்கான வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் காவல்துறை வாகன ஆய்வு நடைபெற்றது. இதில் காவலர்களுக்கு உடற்பயிற்சி, கவாத்து பயிற்சி, மற்றும் துப்பாக்கி பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

News January 11, 2026

பெரம்பலூர்: காவலர்களுக்கான வாராந்திர கவாத்து பயிற்சி

image

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனிதா தலைமையில், நேற்று (ஜன.10) பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், காவலர்களுக்கான வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் காவல்துறை வாகன ஆய்வு நடைபெற்றது. இதில் காவலர்களுக்கு உடற்பயிற்சி, கவாத்து பயிற்சி, மற்றும் துப்பாக்கி பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

News January 11, 2026

பெரம்பலூர்: காவலர்களுக்கான வாராந்திர கவாத்து பயிற்சி

image

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனிதா தலைமையில், நேற்று (ஜன.10) பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், காவலர்களுக்கான வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் காவல்துறை வாகன ஆய்வு நடைபெற்றது. இதில் காவலர்களுக்கு உடற்பயிற்சி, கவாத்து பயிற்சி, மற்றும் துப்பாக்கி பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

News January 11, 2026

பெரம்பலூர்: காவலர்களுக்கான வாராந்திர கவாத்து பயிற்சி

image

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனிதா தலைமையில், நேற்று (ஜன.10) பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், காவலர்களுக்கான வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் காவல்துறை வாகன ஆய்வு நடைபெற்றது. இதில் காவலர்களுக்கு உடற்பயிற்சி, கவாத்து பயிற்சி, மற்றும் துப்பாக்கி பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

error: Content is protected !!