News January 11, 2026

தாரமங்கலத்தில் பயங்கரம்: அடுத்தடுத்து பறிபோன உயிர்கள்!

image

தாரமங்கலம் பகுதியில் நேற்று நடந்த அடுத்தடுத்த விபத்துகளில் மூன்று பேர் பலியாகினர். ஓமலூர் பைபாஸில் டூவீலர் மீது டிராவல்ஸ் வாகனம் மோதி தொழிலாளி கண்ணன் (65) உயிரிழந்தார். அதேபோல், சாலையைக் கடக்க முயன்ற கும்பகர்ணவளவைச் சேர்ந்த சின்னதாயி (80) மற்றும் சேடப்பட்டியைச் சேர்ந்த பாப்பா (65) ஆகிய இரு மூதாட்டிகள் மீது பைக்குகள் மோதியதில் அவர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News April 20, 2026

சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

image

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

image

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

image

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!