India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவாரூர் அருகே விஜயபுரத்தைச் சேர்ந்தவர் சாய்செல்வம் (20). பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்த இவர், சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் மாங்குடி பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது, சாய்செல்வம் நீரில் மூழ்கியுள்ளார். இதனைப் பார்த்த அவருடைய நண்பர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாய்செல்வம் ஏப்.13 பரிதாபமாக உயிரிழந்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மீன்படி தடைக்கடாலம் இன்று(ஏப்.15) நள்ளிரவு முதல் வருகிற ஜூன் 14ஆம் தேதி வரை அமல்படுத்தப்படது. இதனால் மவட்டத்தில் உள்ள பூம்புகார். தரங்காம்படி, சந்திரபடி, கூழையார் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. மேலும் இந்த தடைக்காலத்தில் மீனவர்கள் படகுகளை பழுதுபார்த்தல், வலைகளை சீரமைத்தல், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மீன்படி தடைக்கடாலம் இன்று(ஏப்.15) நள்ளிரவு முதல் வருகிற ஜூன் 14ஆம் தேதி வரை அமல்படுத்தப்படது. இதனால் மவட்டத்தில் உள்ள பூம்புகார். தரங்காம்படி, சந்திரபடி, கூழையார் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. மேலும் இந்த தடைக்காலத்தில் மீனவர்கள் படகுகளை பழுதுபார்த்தல், வலைகளை சீரமைத்தல், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர்.

திருவாரூர் அருகே விஜயபுரத்தைச் சேர்ந்தவர் சாய்செல்வம் (20). பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்த இவர், சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் மாங்குடி பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது, சாய்செல்வம் நீரில் மூழ்கியுள்ளார். இதனைப் பார்த்த அவருடைய நண்பர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாய்செல்வம் ஏப்.13 பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவாரூர் அருகே விஜயபுரத்தைச் சேர்ந்தவர் சாய்செல்வம் (20). பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்த இவர், சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் மாங்குடி பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது, சாய்செல்வம் நீரில் மூழ்கியுள்ளார். இதனைப் பார்த்த அவருடைய நண்பர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாய்செல்வம் ஏப்.13 பரிதாபமாக உயிரிழந்தார்.

வேலூர் சேக்கனூர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (41), விவசாயி. இவர் நேற்று நெல்லை அறுவடை செய்வதற்காக அறுவடை இயந்திரத்தை வரவழைத்ததார். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் இயந்திரத்தின் பின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த அரியூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

வேலூர் சேக்கனூர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (41), விவசாயி. இவர் நேற்று நெல்லை அறுவடை செய்வதற்காக அறுவடை இயந்திரத்தை வரவழைத்ததார். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் இயந்திரத்தின் பின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த அரியூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

தணிகை போளூர், வாணியம்பேட்டை ரோடு தாமரைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜா(60) . இவரது மனைவி வள்ளியம்மாள்(55) .இருவரும் நேற்று(ஏப்.14) திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்தனர். எம்ஆர்எப் டயர் தொழிற்சாலை அருகே செல்லும்போது அந்த வழியாக வந்த கார் மோதி வள்ளியம்மாள் உயிரிழந்தார். படுகாயமடைந்த மகாராஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தணிகை போளூர், வாணியம்பேட்டை ரோடு தாமரைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜா(60) . இவரது மனைவி வள்ளியம்மாள்(55) .இருவரும் நேற்று(ஏப்.14) திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்தனர். எம்ஆர்எப் டயர் தொழிற்சாலை அருகே செல்லும்போது அந்த வழியாக வந்த கார் மோதி வள்ளியம்மாள் உயிரிழந்தார். படுகாயமடைந்த மகாராஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் சேக்கனூர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (41), விவசாயி. இவர் நேற்று நெல்லை அறுவடை செய்வதற்காக அறுவடை இயந்திரத்தை வரவழைத்ததார். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் இயந்திரத்தின் பின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த அரியூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.