Tamilnadu

News April 20, 2026

அரியலூர்: கூடுதலாக வாக்கு சீட்டு இயந்திரங்கள்

image

ஜெயங்கொண்டம் தொகுதியில், தேர்தலுக்காக பயன்படுத்த 384 வாக்குச்சீட்டு அலகு இயந்திரங்கள் அரியலூருக்கு வந்தது. இதனை வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், வாக்குச்சீட்டு அலகு இயந்திரங்கள் தேர்தல் பணிகளில் பயன்படுத்துவதற்காக, ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி பாதுகாப்பு அறைகளில் வைத்திட ஆயுத மேந்திய காவல் பாதுகாப்புடன், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ரத்தினசாமி அனுப்பி வைத்தார்.

News April 20, 2026

திருச்சி: வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் கைது

image

திருச்சி அரியமங்கத்தை சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத்(65). இவர் தஞ்சாவூர் மெயின் ரோட்டில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 4 பேர் அவரை வழிமறித்து தாக்கி, அவர் வைத்திருந்ந்த ரூ.1500-வை வழிப்பறி செய்துள்ளனர். இதுகுறித்து அரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, இதில் தொடர்புடைய 17 வயது 2 சிறுவர்களை கைது செய்து, சீறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

News April 20, 2026

திருச்சி: வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் கைது

image

திருச்சி அரியமங்கத்தை சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத்(65). இவர் தஞ்சாவூர் மெயின் ரோட்டில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 4 பேர் அவரை வழிமறித்து தாக்கி, அவர் வைத்திருந்ந்த ரூ.1500-வை வழிப்பறி செய்துள்ளனர். இதுகுறித்து அரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, இதில் தொடர்புடைய 17 வயது 2 சிறுவர்களை கைது செய்து, சீறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

News April 20, 2026

திருச்சி: வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் கைது

image

திருச்சி அரியமங்கத்தை சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத்(65). இவர் தஞ்சாவூர் மெயின் ரோட்டில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 4 பேர் அவரை வழிமறித்து தாக்கி, அவர் வைத்திருந்ந்த ரூ.1500-வை வழிப்பறி செய்துள்ளனர். இதுகுறித்து அரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, இதில் தொடர்புடைய 17 வயது 2 சிறுவர்களை கைது செய்து, சீறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

News April 20, 2026

திருச்சி: வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் கைது

image

திருச்சி அரியமங்கத்தை சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத்(65). இவர் தஞ்சாவூர் மெயின் ரோட்டில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 4 பேர் அவரை வழிமறித்து தாக்கி, அவர் வைத்திருந்ந்த ரூ.1500-வை வழிப்பறி செய்துள்ளனர். இதுகுறித்து அரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, இதில் தொடர்புடைய 17 வயது 2 சிறுவர்களை கைது செய்து, சீறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

News April 20, 2026

விழுப்புரம்: தொழிலாளி மயங்கி விழுந்து சாவு!

image

மேல்முத்தாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தசீலன்(48). தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. குடும்பத் தகராறு காரணமாக கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி பிரிந்து சென்றார். இந்நிலையில், 3 ஆண்டுகளாக சிறுநீரகம் செயலிழந்து பாதிக்கப்பட்ட சாந்தசீலன், சம்பவத்தன்று திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News April 20, 2026

விழுப்புரம்: தொழிலாளி மயங்கி விழுந்து சாவு!

image

மேல்முத்தாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தசீலன்(48). தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. குடும்பத் தகராறு காரணமாக கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி பிரிந்து சென்றார். இந்நிலையில், 3 ஆண்டுகளாக சிறுநீரகம் செயலிழந்து பாதிக்கப்பட்ட சாந்தசீலன், சம்பவத்தன்று திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News April 20, 2026

திருவள்ளூரில் துடிதுடித்து பலி!

image

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு அலுவலகம் எதிரே புதியதாக கட்டப்பட்டு வரும் ஓட்டல் விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சவுகத்(28) என்ற ஊழியர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அவரை உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதித்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 20, 2026

திருவள்ளூரில் துடிதுடித்து பலி!

image

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு அலுவலகம் எதிரே புதியதாக கட்டப்பட்டு வரும் ஓட்டல் விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சவுகத்(28) என்ற ஊழியர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அவரை உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதித்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 20, 2026

விழுப்புரம்: தொழிலாளி மயங்கி விழுந்து சாவு!

image

மேல்முத்தாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தசீலன்(48). தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. குடும்பத் தகராறு காரணமாக கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி பிரிந்து சென்றார். இந்நிலையில், 3 ஆண்டுகளாக சிறுநீரகம் செயலிழந்து பாதிக்கப்பட்ட சாந்தசீலன், சம்பவத்தன்று திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!