India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவிடைமருதூர் அருகே சாத்தனூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.60,200 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சண்முகப்பிரியா என்பவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இந்த பணத்தை, அதிகாரிகள் திருவிடைமருதூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

திருவிடைமருதூர் அருகே சாத்தனூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.60,200 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சண்முகப்பிரியா என்பவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இந்த பணத்தை, அதிகாரிகள் திருவிடைமருதூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

திருவிடைமருதூர் அருகே சாத்தனூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.60,200 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சண்முகப்பிரியா என்பவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இந்த பணத்தை, அதிகாரிகள் திருவிடைமருதூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

திருவிடைமருதூர் அருகே சாத்தனூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.60,200 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சண்முகப்பிரியா என்பவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இந்த பணத்தை, அதிகாரிகள் திருவிடைமருதூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

திருவிடைமருதூர் அருகே சாத்தனூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.60,200 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சண்முகப்பிரியா என்பவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இந்த பணத்தை, அதிகாரிகள் திருவிடைமருதூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

சட்டமன்றத் தேர்தலை ஒட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் வெளியிட்ட அறிக்கையில் இன்று புதன்கிழமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விடுமுறை நாளை ஈடுகட்ட வரும் 18ஆம் தேதி சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக செயல்படும் என்ன தெரிவிப்பு.

சட்டமன்றத் தேர்தலை ஒட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் வெளியிட்ட அறிக்கையில் இன்று புதன்கிழமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விடுமுறை நாளை ஈடுகட்ட வரும் 18ஆம் தேதி சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக செயல்படும் என்ன தெரிவிப்பு.

சட்டமன்றத் தேர்தலை ஒட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் வெளியிட்ட அறிக்கையில் இன்று புதன்கிழமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விடுமுறை நாளை ஈடுகட்ட வரும் 18ஆம் தேதி சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக செயல்படும் என்ன தெரிவிப்பு.

சட்டமன்றத் தேர்தலை ஒட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் வெளியிட்ட அறிக்கையில் இன்று புதன்கிழமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விடுமுறை நாளை ஈடுகட்ட வரும் 18ஆம் தேதி சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக செயல்படும் என்ன தெரிவிப்பு.

சட்டமன்றத் தேர்தலை ஒட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் வெளியிட்ட அறிக்கையில் இன்று புதன்கிழமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விடுமுறை நாளை ஈடுகட்ட வரும் 18ஆம் தேதி சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக செயல்படும் என்ன தெரிவிப்பு.
Sorry, no posts matched your criteria.