India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அந்தியூரில் உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மனோகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாகப் போலீசார் சரவணன் என்பவரை கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ள கிருஷ்ணமூர்த்தியை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்தியூரில் உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மனோகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாகப் போலீசார் சரவணன் என்பவரை கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ள கிருஷ்ணமூர்த்தியை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்தியூரில் உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மனோகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாகப் போலீசார் சரவணன் என்பவரை கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ள கிருஷ்ணமூர்த்தியை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்தியூரில் உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மனோகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாகப் போலீசார் சரவணன் என்பவரை கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ள கிருஷ்ணமூர்த்தியை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்தியூரில் உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மனோகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாகப் போலீசார் சரவணன் என்பவரை கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ள கிருஷ்ணமூர்த்தியை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு NDA கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று நாகர்கோவிலில் ரோடு ஷோ மூலம் பிரசாரம் செய்கிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் பிரதமர் மாலை 4 மணிக்கு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவிலில் ரோடு ஷோ மூலம் பிரசாரம் செய்கிறார். பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை மற்றும் வேட்பாளர்கள் பங்கேற்கின்றனர்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு NDA கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று நாகர்கோவிலில் ரோடு ஷோ மூலம் பிரசாரம் செய்கிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் பிரதமர் மாலை 4 மணிக்கு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவிலில் ரோடு ஷோ மூலம் பிரசாரம் செய்கிறார். பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை மற்றும் வேட்பாளர்கள் பங்கேற்கின்றனர்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு NDA கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று நாகர்கோவிலில் ரோடு ஷோ மூலம் பிரசாரம் செய்கிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் பிரதமர் மாலை 4 மணிக்கு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவிலில் ரோடு ஷோ மூலம் பிரசாரம் செய்கிறார். பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை மற்றும் வேட்பாளர்கள் பங்கேற்கின்றனர்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு NDA கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று நாகர்கோவிலில் ரோடு ஷோ மூலம் பிரசாரம் செய்கிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் பிரதமர் மாலை 4 மணிக்கு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவிலில் ரோடு ஷோ மூலம் பிரசாரம் செய்கிறார். பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை மற்றும் வேட்பாளர்கள் பங்கேற்கின்றனர்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு NDA கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று நாகர்கோவிலில் ரோடு ஷோ மூலம் பிரசாரம் செய்கிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் பிரதமர் மாலை 4 மணிக்கு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவிலில் ரோடு ஷோ மூலம் பிரசாரம் செய்கிறார். பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை மற்றும் வேட்பாளர்கள் பங்கேற்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.