India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மேச்சேரியைச் சேர்ந்தவர் தனசேகர்(36). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் ரசாயன ஆலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி அங்கு இருந்த தண்ணீர் தொட்டி உள்ளே விழுந்தார். நீச்சல் தெரியாததால் அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் உடலைக் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேச்சேரியைச் சேர்ந்தவர் தனசேகர்(36). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் ரசாயன ஆலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி அங்கு இருந்த தண்ணீர் தொட்டி உள்ளே விழுந்தார். நீச்சல் தெரியாததால் அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் உடலைக் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் கீழபஞ்ச்சபூர் அருகே சாலையில் அடையாளம் தெரியாத முதியவர்(65) இறந்து கிட்டந்துள்ளார், இதுகுறித்து தகவலறிந்த திருச்சி கிராம நிர்வாக அலுவலர் குமரவேலு கொடுத்த தகவலின்பேரில், சம்பவயிடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி, இறந்தவர் யார்? எப்படி இறந்தார் என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருச்சி மாவட்டம் கீழபஞ்ச்சபூர் அருகே சாலையில் அடையாளம் தெரியாத முதியவர்(65) இறந்து கிட்டந்துள்ளார், இதுகுறித்து தகவலறிந்த திருச்சி கிராம நிர்வாக அலுவலர் குமரவேலு கொடுத்த தகவலின்பேரில், சம்பவயிடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி, இறந்தவர் யார்? எப்படி இறந்தார் என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருச்சி மாவட்டம் கீழபஞ்ச்சபூர் அருகே சாலையில் அடையாளம் தெரியாத முதியவர்(65) இறந்து கிட்டந்துள்ளார், இதுகுறித்து தகவலறிந்த திருச்சி கிராம நிர்வாக அலுவலர் குமரவேலு கொடுத்த தகவலின்பேரில், சம்பவயிடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி, இறந்தவர் யார்? எப்படி இறந்தார் என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருச்சி மாவட்டம் கீழபஞ்ச்சபூர் அருகே சாலையில் அடையாளம் தெரியாத முதியவர்(65) இறந்து கிட்டந்துள்ளார், இதுகுறித்து தகவலறிந்த திருச்சி கிராம நிர்வாக அலுவலர் குமரவேலு கொடுத்த தகவலின்பேரில், சம்பவயிடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி, இறந்தவர் யார்? எப்படி இறந்தார் என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருவள்ளூர் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் கோபி கிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று முன் தினம் பட்டரைபெருமந்தூர் டோல்கேட் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த 2 டாரஸ் லாரிகளை போலீசார் நிறுத்தி சோதனை செய்ட போது 9 யூனிட் ஆற்று மணலை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், பரசுராமன்(46), பாலா(28), மகேந்திரபாபு(35), ராமேஸ்வரன்(28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் கோபி கிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று முன் தினம் பட்டரைபெருமந்தூர் டோல்கேட் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த 2 டாரஸ் லாரிகளை போலீசார் நிறுத்தி சோதனை செய்ட போது 9 யூனிட் ஆற்று மணலை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், பரசுராமன்(46), பாலா(28), மகேந்திரபாபு(35), ராமேஸ்வரன்(28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் கோபி கிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று முன் தினம் பட்டரைபெருமந்தூர் டோல்கேட் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த 2 டாரஸ் லாரிகளை போலீசார் நிறுத்தி சோதனை செய்ட போது 9 யூனிட் ஆற்று மணலை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், பரசுராமன்(46), பாலா(28), மகேந்திரபாபு(35), ராமேஸ்வரன்(28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் கோபி கிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று முன் தினம் பட்டரைபெருமந்தூர் டோல்கேட் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த 2 டாரஸ் லாரிகளை போலீசார் நிறுத்தி சோதனை செய்ட போது 9 யூனிட் ஆற்று மணலை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், பரசுராமன்(46), பாலா(28), மகேந்திரபாபு(35), ராமேஸ்வரன்(28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.