India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெய்வேலி பகுதியை சேர்ந்தவர் ஜேசிபி டிரைவர் ரவிச்சந்திரன்(33). இவர் 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அச்சிறுமி தற்போது 3 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து நெய்வேலி மகளிர் போலீசார் நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் ரவிச்சந்திரன் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

செங்கம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க.வேட்பாளராகபோட்டியிடும் டி.எஸ்.வேலு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு தீவிர பிரசாரத்தில் ஈடு பட்டு வருகிறார். இவரது தந்தை மறைந்த சாமிகண்ணு செங்கம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். இந்த நிலையில் டி.எஸ்.வேலு வின் தாயார் அம்மணி அம்மாள் (வயது 80) உடல்நிலை சரியில்லா மரணம் அடைந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் 30- வது வார்டு தவெக கிளை செயலாளர் சிலம்பரசன்(35) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை ஆம்பூர் தொகுதி தவெக வேட்பாளர் இம்தியாஸ் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி சாலையின் குறுக்கே அதிகமாக கட்சி கொடியினை காட்டியதற்கு ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செடித்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் 30- வது வார்டு தவெக கிளை செயலாளர் சிலம்பரசன்(35) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை ஆம்பூர் தொகுதி தவெக வேட்பாளர் இம்தியாஸ் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி சாலையின் குறுக்கே அதிகமாக கட்சி கொடியினை காட்டியதற்கு ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செடித்துள்ளனர்.

நெய்வேலி பகுதியை சேர்ந்தவர் ஜேசிபி டிரைவர் ரவிச்சந்திரன்(33). இவர் 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அச்சிறுமி தற்போது 3 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து நெய்வேலி மகளிர் போலீசார் நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் ரவிச்சந்திரன் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் 30- வது வார்டு தவெக கிளை செயலாளர் சிலம்பரசன்(35) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை ஆம்பூர் தொகுதி தவெக வேட்பாளர் இம்தியாஸ் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி சாலையின் குறுக்கே அதிகமாக கட்சி கொடியினை காட்டியதற்கு ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செடித்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் 30- வது வார்டு தவெக கிளை செயலாளர் சிலம்பரசன்(35) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை ஆம்பூர் தொகுதி தவெக வேட்பாளர் இம்தியாஸ் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி சாலையின் குறுக்கே அதிகமாக கட்சி கொடியினை காட்டியதற்கு ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செடித்துள்ளனர்.

மேச்சேரியைச் சேர்ந்தவர் தனசேகர்(36). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் ரசாயன ஆலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி அங்கு இருந்த தண்ணீர் தொட்டி உள்ளே விழுந்தார். நீச்சல் தெரியாததால் அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் உடலைக் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூரில் புதுவேட்டக்குடியை சேர்ந்த நந்தினி என்ற பெண் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். நந்தினியின் கணவர் இறந்த நிலையில் அவருக்கு பச்சமுத்து என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பெரம்பலூர் நகர காவல் நிலையத்திற்கு சென்ற பச்சமுத்து, நந்தினியை கழுத்தறுத்து கொலை செய்து விட்டதாக சரணடைந்துள்ளார். தற்போது, போலீசார் அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்

பெரம்பலூரில் புதுவேட்டக்குடியை சேர்ந்த நந்தினி என்ற பெண் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். நந்தினியின் கணவர் இறந்த நிலையில் அவருக்கு பச்சமுத்து என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பெரம்பலூர் நகர காவல் நிலையத்திற்கு சென்ற பச்சமுத்து, நந்தினியை கழுத்தறுத்து கொலை செய்து விட்டதாக சரணடைந்துள்ளார். தற்போது, போலீசார் அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்
Sorry, no posts matched your criteria.