India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

செங்கல்பட்டு அருகே ஆப்பூரில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடோனில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விடுமுறை என்பதால் பூட்டப்பட்டிருந்த குடோனில் பற்றிய தீ, அருகில் இருந்த 5 வீடுகளுக்கும் பரவி பொருட்கள் நாசமாயின.
தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். நச்சுப் புகையால் மக்களுக்கு சுவாசப் பாதிப்பு ஏற்பட்டது. பாலூர் போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோயில் திருவிழா ஊர்வலத்தில், குடிபோதையில் இடையூறு செய்த மனோகரன் என்பவரைத் தட்டிக்கேட்ட பாண்டியன் என்ற தொழிலாளி கத்தியால் குத்தப்பட்டார். காயமடைந்த பாண்டியன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தப்பியோடிய மனோகரனை வடக்கு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதத்துக்கு மேல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்களிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இரு தொகுதிகளையும் சேர்ந்து 1,165 வாக்காளர்கள் தபால் வாக்கு செலுத்த தகுதி பெற்றுள்ளதாக ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த 17வயது மாணவி, பிளஸ்-1 பயின்று வந்தார். இவர் தேர்வு முடிந்து வீட்டிற்கு வந்த அவர், நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். உடலை மீட்ட போலீசார், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த 17வயது மாணவி, பிளஸ்-1 பயின்று வந்தார். இவர் தேர்வு முடிந்து வீட்டிற்கு வந்த அவர், நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். உடலை மீட்ட போலீசார், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நெய்வேலி பகுதியை சேர்ந்தவர் ஜேசிபி டிரைவர் ரவிச்சந்திரன்(33). இவர் 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அச்சிறுமி தற்போது 3 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து நெய்வேலி மகளிர் போலீசார் நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் ரவிச்சந்திரன் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோயில் திருவிழா ஊர்வலத்தில், குடிபோதையில் இடையூறு செய்த மனோகரன் என்பவரைத் தட்டிக்கேட்ட பாண்டியன் என்ற தொழிலாளி கத்தியால் குத்தப்பட்டார். காயமடைந்த பாண்டியன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தப்பியோடிய மனோகரனை வடக்கு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோயில் திருவிழா ஊர்வலத்தில், குடிபோதையில் இடையூறு செய்த மனோகரன் என்பவரைத் தட்டிக்கேட்ட பாண்டியன் என்ற தொழிலாளி கத்தியால் குத்தப்பட்டார். காயமடைந்த பாண்டியன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தப்பியோடிய மனோகரனை வடக்கு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த 17வயது மாணவி, பிளஸ்-1 பயின்று வந்தார். இவர் தேர்வு முடிந்து வீட்டிற்கு வந்த அவர், நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். உடலை மீட்ட போலீசார், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த 17வயது மாணவி, பிளஸ்-1 பயின்று வந்தார். இவர் தேர்வு முடிந்து வீட்டிற்கு வந்த அவர், நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். உடலை மீட்ட போலீசார், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.