India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தொண்டி அருகே சோழியக்குடியைச் சேர்ந்த முனியசாமி, நேற்று காலை கடலில் இறங்கி வலை வீசியபோது எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்தார். சக மீனவர்கள் அவரது உடலை மீட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து தொண்டி மரைன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உதகை ஹில் பங்க் – தமிழகம் சாலையில் கனரக வாகனங்கள் நுழைவதைத் தவிர்க்கக் காவல்துறையினர் அமைத்திருந்த இரும்பு தடுப்பில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா டெம்போ டிராவலர் வாகனம் இன்று சிக்கிக்கொண்டது. தடையை மீறி சென்ற அந்த வாகனம் தடுப்புகளுக்கு இடையே சிக்கியதால், அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

உதகை ஹில் பங்க் – தமிழகம் சாலையில் கனரக வாகனங்கள் நுழைவதைத் தவிர்க்கக் காவல்துறையினர் அமைத்திருந்த இரும்பு தடுப்பில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா டெம்போ டிராவலர் வாகனம் இன்று சிக்கிக்கொண்டது. தடையை மீறி சென்ற அந்த வாகனம் தடுப்புகளுக்கு இடையே சிக்கியதால், அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

உதகை ஹில் பங்க் – தமிழகம் சாலையில் கனரக வாகனங்கள் நுழைவதைத் தவிர்க்கக் காவல்துறையினர் அமைத்திருந்த இரும்பு தடுப்பில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா டெம்போ டிராவலர் வாகனம் இன்று சிக்கிக்கொண்டது. தடையை மீறி சென்ற அந்த வாகனம் தடுப்புகளுக்கு இடையே சிக்கியதால், அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

உதகை ஹில் பங்க் – தமிழகம் சாலையில் கனரக வாகனங்கள் நுழைவதைத் தவிர்க்கக் காவல்துறையினர் அமைத்திருந்த இரும்பு தடுப்பில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா டெம்போ டிராவலர் வாகனம் இன்று சிக்கிக்கொண்டது. தடையை மீறி சென்ற அந்த வாகனம் தடுப்புகளுக்கு இடையே சிக்கியதால், அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

செங்கல்பட்டு அருகே ஆப்பூரில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடோனில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விடுமுறை என்பதால் பூட்டப்பட்டிருந்த குடோனில் பற்றிய தீ, அருகில் இருந்த 5 வீடுகளுக்கும் பரவி பொருட்கள் நாசமாயின.
தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். நச்சுப் புகையால் மக்களுக்கு சுவாசப் பாதிப்பு ஏற்பட்டது. பாலூர் போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு அருகே ஆப்பூரில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடோனில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விடுமுறை என்பதால் பூட்டப்பட்டிருந்த குடோனில் பற்றிய தீ, அருகில் இருந்த 5 வீடுகளுக்கும் பரவி பொருட்கள் நாசமாயின.
தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். நச்சுப் புகையால் மக்களுக்கு சுவாசப் பாதிப்பு ஏற்பட்டது. பாலூர் போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த 17வயது மாணவி, பிளஸ்-1 பயின்று வந்தார். இவர் தேர்வு முடிந்து வீட்டிற்கு வந்த அவர், நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். உடலை மீட்ட போலீசார், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த 17வயது மாணவி, பிளஸ்-1 பயின்று வந்தார். இவர் தேர்வு முடிந்து வீட்டிற்கு வந்த அவர், நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். உடலை மீட்ட போலீசார், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு அருகே ஆப்பூரில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடோனில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விடுமுறை என்பதால் பூட்டப்பட்டிருந்த குடோனில் பற்றிய தீ, அருகில் இருந்த 5 வீடுகளுக்கும் பரவி பொருட்கள் நாசமாயின.
தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். நச்சுப் புகையால் மக்களுக்கு சுவாசப் பாதிப்பு ஏற்பட்டது. பாலூர் போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.