Tamilnadu

News April 20, 2026

பெரம்பலூர்: பெண் கொலை-கொலையாளி சிறையில் அடைப்பு

image

பெரம்பலூரில் புதுவேட்டக்குடியை சேர்ந்த நந்தினி என்ற பெண் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். நந்தினியின் கணவர் இறந்த நிலையில் அவருக்கு பச்சமுத்து என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பெரம்பலூர் நகர காவல் நிலையத்திற்கு சென்ற பச்சமுத்து, நந்தினியை கழுத்தறுத்து கொலை செய்து விட்டதாக சரணடைந்துள்ளார். தற்போது, போலீசார் அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்

News April 20, 2026

பெரம்பலூர்: பெண் கொலை-கொலையாளி சிறையில் அடைப்பு

image

பெரம்பலூரில் புதுவேட்டக்குடியை சேர்ந்த நந்தினி என்ற பெண் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். நந்தினியின் கணவர் இறந்த நிலையில் அவருக்கு பச்சமுத்து என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பெரம்பலூர் நகர காவல் நிலையத்திற்கு சென்ற பச்சமுத்து, நந்தினியை கழுத்தறுத்து கொலை செய்து விட்டதாக சரணடைந்துள்ளார். தற்போது, போலீசார் அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்

News April 20, 2026

திருச்சி: சடலமாக கிடந்த முதியவர் – போலீஸ் விசாரணை

image

திருச்சி மாவட்டம் கீழபஞ்ச்சபூர் அருகே சாலையில் அடையாளம் தெரியாத முதியவர்(65) இறந்து கிட்டந்துள்ளார், இதுகுறித்து தகவலறிந்த திருச்சி கிராம நிர்வாக அலுவலர் குமரவேலு கொடுத்த தகவலின்பேரில், சம்பவயிடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி, இறந்தவர் யார்? எப்படி இறந்தார் என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News April 20, 2026

செங்கம் அதிமுக வேட்பாளர் தாய் மரணம்!

image

செங்கம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க.வேட்பாளராகபோட்டியிடும் டி.எஸ்.வேலு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு தீவிர பிரசாரத்தில் ஈடு பட்டு வருகிறார். இவரது தந்தை மறைந்த சாமிகண்ணு செங்கம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். இந்த நிலையில் டி.எஸ்.வேலு வின் தாயார் அம்மணி அம்மாள் (வயது 80) உடல்நிலை சரியில்லா மரணம் அடைந்தார்.

News April 20, 2026

செங்கம் அதிமுக வேட்பாளர் தாய் மரணம்!

image

செங்கம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க.வேட்பாளராகபோட்டியிடும் டி.எஸ்.வேலு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு தீவிர பிரசாரத்தில் ஈடு பட்டு வருகிறார். இவரது தந்தை மறைந்த சாமிகண்ணு செங்கம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். இந்த நிலையில் டி.எஸ்.வேலு வின் தாயார் அம்மணி அம்மாள் (வயது 80) உடல்நிலை சரியில்லா மரணம் அடைந்தார்.

News April 20, 2026

செங்கம் அதிமுக வேட்பாளர் தாய் மரணம்!

image

செங்கம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க.வேட்பாளராகபோட்டியிடும் டி.எஸ்.வேலு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு தீவிர பிரசாரத்தில் ஈடு பட்டு வருகிறார். இவரது தந்தை மறைந்த சாமிகண்ணு செங்கம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். இந்த நிலையில் டி.எஸ்.வேலு வின் தாயார் அம்மணி அம்மாள் (வயது 80) உடல்நிலை சரியில்லா மரணம் அடைந்தார்.

News April 20, 2026

செங்கம் அதிமுக வேட்பாளர் தாய் மரணம்!

image

செங்கம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க.வேட்பாளராகபோட்டியிடும் டி.எஸ்.வேலு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு தீவிர பிரசாரத்தில் ஈடு பட்டு வருகிறார். இவரது தந்தை மறைந்த சாமிகண்ணு செங்கம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். இந்த நிலையில் டி.எஸ்.வேலு வின் தாயார் அம்மணி அம்மாள் (வயது 80) உடல்நிலை சரியில்லா மரணம் அடைந்தார்.

News April 20, 2026

திருவள்ளூரில் அதிரடி கைது!

image

திருவள்ளூர் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் கோபி கிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று முன் தினம் பட்டரைபெருமந்தூர் டோல்கேட் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த 2 டாரஸ் லாரிகளை போலீசார் நிறுத்தி சோதனை செய்ட போது 9 யூனிட் ஆற்று மணலை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், பரசுராமன்(46), பாலா(28), மகேந்திரபாபு(35), ராமேஸ்வரன்(28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

News April 20, 2026

மேட்டூர்: தண்ணீர் தொட்டியில் விழுந்தவர் பலி

image

மேச்சேரியைச் சேர்ந்தவர் தனசேகர்(36). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் ரசாயன ஆலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி அங்கு இருந்த தண்ணீர் தொட்டி உள்ளே விழுந்தார். நீச்சல் தெரியாததால் அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் உடலைக் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

மேட்டூர்: தண்ணீர் தொட்டியில் விழுந்தவர் பலி

image

மேச்சேரியைச் சேர்ந்தவர் தனசேகர்(36). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் ரசாயன ஆலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி அங்கு இருந்த தண்ணீர் தொட்டி உள்ளே விழுந்தார். நீச்சல் தெரியாததால் அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் உடலைக் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!