Tamilnadu

News April 20, 2026

திருப்பூர்: பெண் கவுன்சிலர் வீட்டில் IT அதிரடி ரெய்டு!

image

திருப்பூர் மாநகராட்சியின் 58-வது வார்டு கவுன்சிலராக காந்திமதி என்பவர் உள்ளார். இந்தநிலையில் அவரது வீட்டில் பணம் பதுக்கி இருப்பதாக ரகசிய தகவல் அடிப்படையில், வருமான வரித்துறையினர் & தேர்தல் பறக்கும் படையினர், சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரிகள் எவ்வித தகவல்களையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

News April 20, 2026

செக்கானூரணி அருகே வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது!

image

செக்கானூரணி அருகே கண்ணனூர் நரசிங்கபுரம் கண்மாயில், கேரளாவிலிருந்து லாரியில் கொண்டு வரப்பட்ட மருத்துவக்கழிவுகளைக் கொட்ட முயன்ற லாரி உரிமையாளர் முத்துக்குமார் மற்றும் உதவியாளர் தமிழரசன் ஆகியோரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருவரையும் கைது செய்த செக்கானூரணி போலீசார், கழிவுகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரியைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

செக்கானூரணி அருகே வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது!

image

செக்கானூரணி அருகே கண்ணனூர் நரசிங்கபுரம் கண்மாயில், கேரளாவிலிருந்து லாரியில் கொண்டு வரப்பட்ட மருத்துவக்கழிவுகளைக் கொட்ட முயன்ற லாரி உரிமையாளர் முத்துக்குமார் மற்றும் உதவியாளர் தமிழரசன் ஆகியோரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருவரையும் கைது செய்த செக்கானூரணி போலீசார், கழிவுகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரியைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

செக்கானூரணி அருகே வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது!

image

செக்கானூரணி அருகே கண்ணனூர் நரசிங்கபுரம் கண்மாயில், கேரளாவிலிருந்து லாரியில் கொண்டு வரப்பட்ட மருத்துவக்கழிவுகளைக் கொட்ட முயன்ற லாரி உரிமையாளர் முத்துக்குமார் மற்றும் உதவியாளர் தமிழரசன் ஆகியோரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருவரையும் கைது செய்த செக்கானூரணி போலீசார், கழிவுகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரியைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

செக்கானூரணி அருகே வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது!

image

செக்கானூரணி அருகே கண்ணனூர் நரசிங்கபுரம் கண்மாயில், கேரளாவிலிருந்து லாரியில் கொண்டு வரப்பட்ட மருத்துவக்கழிவுகளைக் கொட்ட முயன்ற லாரி உரிமையாளர் முத்துக்குமார் மற்றும் உதவியாளர் தமிழரசன் ஆகியோரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருவரையும் கைது செய்த செக்கானூரணி போலீசார், கழிவுகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரியைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

நாமக்கல்: திமுக பிரமுகர் வீட்டில் அதிரடி பறிமுதல்!

image

பரமத்தி அருகே, கோட்டணம்பாளையத்தில் உள்ள, திமுக பிரமுகர் சங்கர்வேல் (40), என்பவரின் வீட்டில் தேர்தல் பறக்கும்படையை சேர்ந்த மோகன்ராஜ் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ராசப்பன் ஆகியோர் கொண்ட குழுவினர், சோதனை மேற்கொண்டனர். சோதனையில், 15 க்கும் மேற்பட்ட மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த, 590 சில்வர் பாத்திரங்களை பறிமுதல் செய்து ப.வேலுார் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணவேணியிடம் ஒப்படைத்தனர்.

News April 20, 2026

நாமக்கல்: திமுக பிரமுகர் வீட்டில் அதிரடி பறிமுதல்!

image

பரமத்தி அருகே, கோட்டணம்பாளையத்தில் உள்ள, திமுக பிரமுகர் சங்கர்வேல் (40), என்பவரின் வீட்டில் தேர்தல் பறக்கும்படையை சேர்ந்த மோகன்ராஜ் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ராசப்பன் ஆகியோர் கொண்ட குழுவினர், சோதனை மேற்கொண்டனர். சோதனையில், 15 க்கும் மேற்பட்ட மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த, 590 சில்வர் பாத்திரங்களை பறிமுதல் செய்து ப.வேலுார் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணவேணியிடம் ஒப்படைத்தனர்.

News April 20, 2026

திருப்பூர்: பெண் கவுன்சிலர் வீட்டில் IT அதிரடி ரெய்டு!

image

திருப்பூர் மாநகராட்சியின் 58-வது வார்டு கவுன்சிலராக காந்திமதி என்பவர் உள்ளார். இந்தநிலையில் அவரது வீட்டில் பணம் பதுக்கி இருப்பதாக ரகசிய தகவல் அடிப்படையில், வருமான வரித்துறையினர் & தேர்தல் பறக்கும் படையினர், சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரிகள் எவ்வித தகவல்களையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

News April 20, 2026

திருப்பூர்: பெண் கவுன்சிலர் வீட்டில் IT அதிரடி ரெய்டு!

image

திருப்பூர் மாநகராட்சியின் 58-வது வார்டு கவுன்சிலராக காந்திமதி என்பவர் உள்ளார். இந்தநிலையில் அவரது வீட்டில் பணம் பதுக்கி இருப்பதாக ரகசிய தகவல் அடிப்படையில், வருமான வரித்துறையினர் & தேர்தல் பறக்கும் படையினர், சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரிகள் எவ்வித தகவல்களையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

News April 20, 2026

திருப்பூர்: பெண் கவுன்சிலர் வீட்டில் IT அதிரடி ரெய்டு!

image

திருப்பூர் மாநகராட்சியின் 58-வது வார்டு கவுன்சிலராக காந்திமதி என்பவர் உள்ளார். இந்தநிலையில் அவரது வீட்டில் பணம் பதுக்கி இருப்பதாக ரகசிய தகவல் அடிப்படையில், வருமான வரித்துறையினர் & தேர்தல் பறக்கும் படையினர், சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரிகள் எவ்வித தகவல்களையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

error: Content is protected !!