Tamilnadu

News April 20, 2026

கிருஷ்ணகிரி: பொக்லைன் கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி

image

அஞ்செட்டி அடுத்த கெம்பக்கரை கிராமத்தை சேர்ந்தவர் பொக்லைன் ஆப்ரேட்ராக சின்ன முத்து (33). இவர் அஞ்செட்டி அருகே நுாருந்துசாமி மலைபெட்டா கிராமத்தில், கூட்டு குடிநீர் பைப்லைன் அமைக்கும் பணிக்காக, சின்னமுத்து குழி தோண்டும் பணியில் நேற்று ஈடுபட்டார். அப்போது திடீரென பொக்லைன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், சின்ன முத்து சம்பவ இடத்திலேயே பலியானார். அஞ்செட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 20, 2026

கிருஷ்ணகிரி: பொக்லைன் கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி

image

அஞ்செட்டி அடுத்த கெம்பக்கரை கிராமத்தை சேர்ந்தவர் பொக்லைன் ஆப்ரேட்ராக சின்ன முத்து (33). இவர் அஞ்செட்டி அருகே நுாருந்துசாமி மலைபெட்டா கிராமத்தில், கூட்டு குடிநீர் பைப்லைன் அமைக்கும் பணிக்காக, சின்னமுத்து குழி தோண்டும் பணியில் நேற்று ஈடுபட்டார். அப்போது திடீரென பொக்லைன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், சின்ன முத்து சம்பவ இடத்திலேயே பலியானார். அஞ்செட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 20, 2026

கிருஷ்ணகிரி: பொக்லைன் கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி

image

அஞ்செட்டி அடுத்த கெம்பக்கரை கிராமத்தை சேர்ந்தவர் பொக்லைன் ஆப்ரேட்ராக சின்ன முத்து (33). இவர் அஞ்செட்டி அருகே நுாருந்துசாமி மலைபெட்டா கிராமத்தில், கூட்டு குடிநீர் பைப்லைன் அமைக்கும் பணிக்காக, சின்னமுத்து குழி தோண்டும் பணியில் நேற்று ஈடுபட்டார். அப்போது திடீரென பொக்லைன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், சின்ன முத்து சம்பவ இடத்திலேயே பலியானார். அஞ்செட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 20, 2026

நெல்லை:பேருந்தில் பயணம் செய்தவருக்கு ஏற்பட்ட சோகம்!

image

நெல்லை சந்திப்பில் இருந்து வெட்டுவான்குளம் சென்ற அரசு பஸ், வேகத்தடையில் ஏறியபோது பின் இருக்கையில் இருந்த பாலசுப்பிரமணியன் என்பவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். டிரைவர் அசுர வேகத்தில் பஸ்சை இயக்கியதே இந்த விபத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து நெல்லை மாநகர் போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

நெல்லை:பேருந்தில் பயணம் செய்தவருக்கு ஏற்பட்ட சோகம்!

image

நெல்லை சந்திப்பில் இருந்து வெட்டுவான்குளம் சென்ற அரசு பஸ், வேகத்தடையில் ஏறியபோது பின் இருக்கையில் இருந்த பாலசுப்பிரமணியன் என்பவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். டிரைவர் அசுர வேகத்தில் பஸ்சை இயக்கியதே இந்த விபத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து நெல்லை மாநகர் போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

நத்தம் அருகே வீடு புகுந்து கொள்ளை

image

நத்தம் அருகே மதுக்காரம்பட்டியை சேர்ந்தவர் தொழிலாளி விஜயகுமார் (27). விஜயகுமார் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். இரவு மீண்டும் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கபட்டு அதில் இருந்து தங்க மோதிரம், ரூ.40 ஆயிரம் மற்றும் வாட்ச் கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து விஜயகுமார் புகாரின் பேரில் நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 20, 2026

நத்தம் அருகே வீடு புகுந்து கொள்ளை

image

நத்தம் அருகே மதுக்காரம்பட்டியை சேர்ந்தவர் தொழிலாளி விஜயகுமார் (27). விஜயகுமார் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். இரவு மீண்டும் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கபட்டு அதில் இருந்து தங்க மோதிரம், ரூ.40 ஆயிரம் மற்றும் வாட்ச் கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து விஜயகுமார் புகாரின் பேரில் நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 20, 2026

நத்தம் அருகே வீடு புகுந்து கொள்ளை

image

நத்தம் அருகே மதுக்காரம்பட்டியை சேர்ந்தவர் தொழிலாளி விஜயகுமார் (27). விஜயகுமார் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். இரவு மீண்டும் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கபட்டு அதில் இருந்து தங்க மோதிரம், ரூ.40 ஆயிரம் மற்றும் வாட்ச் கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து விஜயகுமார் புகாரின் பேரில் நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 20, 2026

நத்தம் அருகே வீடு புகுந்து கொள்ளை

image

நத்தம் அருகே மதுக்காரம்பட்டியை சேர்ந்தவர் தொழிலாளி விஜயகுமார் (27). விஜயகுமார் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். இரவு மீண்டும் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கபட்டு அதில் இருந்து தங்க மோதிரம், ரூ.40 ஆயிரம் மற்றும் வாட்ச் கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து விஜயகுமார் புகாரின் பேரில் நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 20, 2026

வேலூர்: 10க்கும் மேற்பட்ட இடங்களில் ED ரெய்டு!

image

குடியாத்தம் சந்தப்பேட்டை பஜார் பகுதியில் உள்ள 2 நகைக்கடைகளில் நேற்று மாலை சென்னை வருமான வரித்துறை அதிகாரிகள் 10க்கும் மேற்பட்டோர் திடீரென நுழைந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது கடையில் உள்ள நகைகள், அவற்றுக்கு உண்டான ரசீதுகள், விற்பனை விவரங்கள், வருமான வரி செலுத்தியதற்கான ஆவணங்கள் ஆகியவற்றை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

error: Content is protected !!