India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திண்டுக்கல் பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் நேற்று அவரது இருசக்கர வாகனத்தில் அவரது மனைவியுடன் ஆண்டிபட்டி பகுதியில் அமைந்துள்ள வேலப்பர் கோயிலுக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி உள்ளார். அப்பொழுது ராஜசேகர் என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ இவரது பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பாண்டியராஜன் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து ராஜதானி போலீசார் வழக்குப்பதிவு.

திண்டுக்கல் பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் நேற்று அவரது இருசக்கர வாகனத்தில் அவரது மனைவியுடன் ஆண்டிபட்டி பகுதியில் அமைந்துள்ள வேலப்பர் கோயிலுக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி உள்ளார். அப்பொழுது ராஜசேகர் என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ இவரது பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பாண்டியராஜன் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து ராஜதானி போலீசார் வழக்குப்பதிவு.

திண்டுக்கல் பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் நேற்று அவரது இருசக்கர வாகனத்தில் அவரது மனைவியுடன் ஆண்டிபட்டி பகுதியில் அமைந்துள்ள வேலப்பர் கோயிலுக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி உள்ளார். அப்பொழுது ராஜசேகர் என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ இவரது பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பாண்டியராஜன் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து ராஜதானி போலீசார் வழக்குப்பதிவு.

திண்டுக்கல் பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் நேற்று அவரது இருசக்கர வாகனத்தில் அவரது மனைவியுடன் ஆண்டிபட்டி பகுதியில் அமைந்துள்ள வேலப்பர் கோயிலுக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி உள்ளார். அப்பொழுது ராஜசேகர் என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ இவரது பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பாண்டியராஜன் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து ராஜதானி போலீசார் வழக்குப்பதிவு.

திண்டுக்கல் பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் நேற்று அவரது இருசக்கர வாகனத்தில் அவரது மனைவியுடன் ஆண்டிபட்டி பகுதியில் அமைந்துள்ள வேலப்பர் கோயிலுக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி உள்ளார். அப்பொழுது ராஜசேகர் என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ இவரது பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பாண்டியராஜன் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து ராஜதானி போலீசார் வழக்குப்பதிவு.

பாவூர்சத்திரம் அருகே மேலப்பாவூரைச் சேர்ந்த கடற்கரை என்பவரது மனைவி பாப்பா (50). இவர் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது அங்கிருந்த வைக்கோல் கட்டுகள் சரிந்து இவர் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பாவூர்சத்திரம் அருகே மேலப்பாவூரைச் சேர்ந்த கடற்கரை என்பவரது மனைவி பாப்பா (50). இவர் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது அங்கிருந்த வைக்கோல் கட்டுகள் சரிந்து இவர் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பாவூர்சத்திரம் அருகே மேலப்பாவூரைச் சேர்ந்த கடற்கரை என்பவரது மனைவி பாப்பா (50). இவர் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது அங்கிருந்த வைக்கோல் கட்டுகள் சரிந்து இவர் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பாவூர்சத்திரம் அருகே மேலப்பாவூரைச் சேர்ந்த கடற்கரை என்பவரது மனைவி பாப்பா (50). இவர் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது அங்கிருந்த வைக்கோல் கட்டுகள் சரிந்து இவர் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பாவூர்சத்திரம் அருகே மேலப்பாவூரைச் சேர்ந்த கடற்கரை என்பவரது மனைவி பாப்பா (50). இவர் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது அங்கிருந்த வைக்கோல் கட்டுகள் சரிந்து இவர் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.