Tamilnadu

News April 20, 2026

திருச்சி: மு.அமைச்சர் தலைமையில் இணைந்த 100 பேர்!

image

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கீழரசூர் ஊராட்சியில் 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று தவெகவில் தங்களை இணைத்து கொண்டனர். இந்நிகழ்வில்,
லால்குடி சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் முன்னிலையில், கீழரசூர் ஊராட்சியில் 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இணைந்தனர். இந்நிகழ்வில் அவர்களுக்கு தவெக நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

News April 20, 2026

ஆற்காட்டில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா!

image

ராணிப்பேட்டை: ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விளாப்பாக்கம் கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு புகார் வந்தது. அதன் பேரில் இன்று(ஏப்.15) பறக்கும் படையினர் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக வைத்திருந்த ரூ.47 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

News April 20, 2026

ஆற்காட்டில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா!

image

ராணிப்பேட்டை: ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விளாப்பாக்கம் கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு புகார் வந்தது. அதன் பேரில் இன்று(ஏப்.15) பறக்கும் படையினர் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக வைத்திருந்த ரூ.47 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

News April 20, 2026

ஆற்காட்டில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா!

image

ராணிப்பேட்டை: ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விளாப்பாக்கம் கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு புகார் வந்தது. அதன் பேரில் இன்று(ஏப்.15) பறக்கும் படையினர் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக வைத்திருந்த ரூ.47 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

News April 20, 2026

ஆற்காட்டில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா!

image

ராணிப்பேட்டை: ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விளாப்பாக்கம் கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு புகார் வந்தது. அதன் பேரில் இன்று(ஏப்.15) பறக்கும் படையினர் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக வைத்திருந்த ரூ.47 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

News April 20, 2026

ஆற்காட்டில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா!

image

ராணிப்பேட்டை: ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விளாப்பாக்கம் கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு புகார் வந்தது. அதன் பேரில் இன்று(ஏப்.15) பறக்கும் படையினர் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக வைத்திருந்த ரூ.47 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

News April 20, 2026

ஆற்காட்டில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா!

image

ராணிப்பேட்டை: ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விளாப்பாக்கம் கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு புகார் வந்தது. அதன் பேரில் இன்று(ஏப்.15) பறக்கும் படையினர் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக வைத்திருந்த ரூ.47 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

News April 20, 2026

ஆற்காட்டில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா!

image

ராணிப்பேட்டை: ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விளாப்பாக்கம் கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு புகார் வந்தது. அதன் பேரில் இன்று(ஏப்.15) பறக்கும் படையினர் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக வைத்திருந்த ரூ.47 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

News April 20, 2026

தேனி: பைக் மீது ஆட்டோ மோதி விபத்து

image

திண்டுக்கல் பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் நேற்று அவரது இருசக்கர வாகனத்தில் அவரது மனைவியுடன் ஆண்டிபட்டி பகுதியில் அமைந்துள்ள வேலப்பர் கோயிலுக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி உள்ளார். அப்பொழுது ராஜசேகர் என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ இவரது பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பாண்டியராஜன் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து ராஜதானி போலீசார் வழக்குப்பதிவு.

News April 20, 2026

தேனி: பைக் மீது ஆட்டோ மோதி விபத்து

image

திண்டுக்கல் பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் நேற்று அவரது இருசக்கர வாகனத்தில் அவரது மனைவியுடன் ஆண்டிபட்டி பகுதியில் அமைந்துள்ள வேலப்பர் கோயிலுக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி உள்ளார். அப்பொழுது ராஜசேகர் என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ இவரது பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பாண்டியராஜன் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து ராஜதானி போலீசார் வழக்குப்பதிவு.

error: Content is protected !!