India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நரிக்குடி அருகே திம்மாபுரத்தில் சுண்ணாம்புக்கல் மண் திருடப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில், கிராம நிர்வாக அலுவலர் நிர்மலா தலைமையிலான வருவாய்த்துறையினர் சோதனையிட்டனர். அப்போது சட்டவிரோதமாக மண் அள்ளிய மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன், வடுகன், சுப்பிரமணி ஆகியோரைப் பிடித்த போலீசார், அவர்களைக் கைது செய்து கடத்தலுக்குப் பயன்படுத்திய வேனையும் பறிமுதல் செய்தனர்.

நெல்லையைச் சேர்ந்தவர் செல்வகுமார்(34). இவர் கோவையில் தங்கி கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 12ம் தேதி குனியமுத்தூர் குளத்துபாளையம் அருகே டூவீலரில் சென்ற போது எதிரே வந்த அடையாளம் தெரியாத டூவீலர் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

ஈரோடு கொடிவேரி அணையில் பெண்ணிடம் 1.5 சவரன் தங்கச் சங்கிலியை நிதிஷ்குமார் என்பவர் பறித்தார். உடனே போலீசார் அவரைப் பிடித்து விசாரித்ததில், கடந்த 5 மாதங்களாக அணையில் குளிக்கும் பயணிகளிடம் 11 சவரன் நகைகளை திருடியது அம்பலமானது. போலீசார் நிதிஷ்குமாரை கைது செய்து, திருடப்பட்ட நகைகளை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நெல்லையைச் சேர்ந்தவர் செல்வகுமார்(34). இவர் கோவையில் தங்கி கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 12ம் தேதி குனியமுத்தூர் குளத்துபாளையம் அருகே டூவீலரில் சென்ற போது எதிரே வந்த அடையாளம் தெரியாத டூவீலர் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

நெல்லையைச் சேர்ந்தவர் செல்வகுமார்(34). இவர் கோவையில் தங்கி கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 12ம் தேதி குனியமுத்தூர் குளத்துபாளையம் அருகே டூவீலரில் சென்ற போது எதிரே வந்த அடையாளம் தெரியாத டூவீலர் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

நெல்லையைச் சேர்ந்தவர் செல்வகுமார்(34). இவர் கோவையில் தங்கி கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 12ம் தேதி குனியமுத்தூர் குளத்துபாளையம் அருகே டூவீலரில் சென்ற போது எதிரே வந்த அடையாளம் தெரியாத டூவீலர் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

நெல்லையைச் சேர்ந்தவர் செல்வகுமார்(34). இவர் கோவையில் தங்கி கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 12ம் தேதி குனியமுத்தூர் குளத்துபாளையம் அருகே டூவீலரில் சென்ற போது எதிரே வந்த அடையாளம் தெரியாத டூவீலர் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

நெல்லையைச் சேர்ந்தவர் செல்வகுமார்(34). இவர் கோவையில் தங்கி கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 12ம் தேதி குனியமுத்தூர் குளத்துபாளையம் அருகே டூவீலரில் சென்ற போது எதிரே வந்த அடையாளம் தெரியாத டூவீலர் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

நெல்லையைச் சேர்ந்தவர் செல்வகுமார்(34). இவர் கோவையில் தங்கி கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 12ம் தேதி குனியமுத்தூர் குளத்துபாளையம் அருகே டூவீலரில் சென்ற போது எதிரே வந்த அடையாளம் தெரியாத டூவீலர் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

நெல்லையைச் சேர்ந்தவர் செல்வகுமார்(34). இவர் கோவையில் தங்கி கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 12ம் தேதி குனியமுத்தூர் குளத்துபாளையம் அருகே டூவீலரில் சென்ற போது எதிரே வந்த அடையாளம் தெரியாத டூவீலர் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.