Tamilnadu

News April 20, 2026

திருப்பூர்: பெண் எடுத்த விபரீத முடிவு

image

திருப்பூர் திருமுருகன்பூண்டியை அடுத்த ராக்கியாபாளையம் முல்லைநகரை சேர்ந்தவர் தேவி (51). இவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதன் காரணமாக கடந்த சில நாட்களாக தேவி மன உளைச்சலுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேவி சம்பவத்தன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

News April 20, 2026

திருப்பூர்: பெண் எடுத்த விபரீத முடிவு

image

திருப்பூர் திருமுருகன்பூண்டியை அடுத்த ராக்கியாபாளையம் முல்லைநகரை சேர்ந்தவர் தேவி (51). இவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதன் காரணமாக கடந்த சில நாட்களாக தேவி மன உளைச்சலுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேவி சம்பவத்தன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

News April 20, 2026

திருப்பூர்: பெண் எடுத்த விபரீத முடிவு

image

திருப்பூர் திருமுருகன்பூண்டியை அடுத்த ராக்கியாபாளையம் முல்லைநகரை சேர்ந்தவர் தேவி (51). இவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதன் காரணமாக கடந்த சில நாட்களாக தேவி மன உளைச்சலுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேவி சம்பவத்தன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

News April 20, 2026

நரிக்குடி அருகே துணிகர சம்பவம்: மூவர் அதிரடி கைது!

image

நரிக்குடி அருகே திம்மாபுரத்தில் சுண்ணாம்புக்கல் மண் திருடப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில், கிராம நிர்வாக அலுவலர் நிர்மலா தலைமையிலான வருவாய்த்துறையினர் சோதனையிட்டனர். அப்போது சட்டவிரோதமாக மண் அள்ளிய மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன், வடுகன், சுப்பிரமணி ஆகியோரைப் பிடித்த போலீசார், அவர்களைக் கைது செய்து கடத்தலுக்குப் பயன்படுத்திய வேனையும் பறிமுதல் செய்தனர்.

News April 20, 2026

நரிக்குடி அருகே துணிகர சம்பவம்: மூவர் அதிரடி கைது!

image

நரிக்குடி அருகே திம்மாபுரத்தில் சுண்ணாம்புக்கல் மண் திருடப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில், கிராம நிர்வாக அலுவலர் நிர்மலா தலைமையிலான வருவாய்த்துறையினர் சோதனையிட்டனர். அப்போது சட்டவிரோதமாக மண் அள்ளிய மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன், வடுகன், சுப்பிரமணி ஆகியோரைப் பிடித்த போலீசார், அவர்களைக் கைது செய்து கடத்தலுக்குப் பயன்படுத்திய வேனையும் பறிமுதல் செய்தனர்.

News April 20, 2026

நரிக்குடி அருகே துணிகர சம்பவம்: மூவர் அதிரடி கைது!

image

நரிக்குடி அருகே திம்மாபுரத்தில் சுண்ணாம்புக்கல் மண் திருடப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில், கிராம நிர்வாக அலுவலர் நிர்மலா தலைமையிலான வருவாய்த்துறையினர் சோதனையிட்டனர். அப்போது சட்டவிரோதமாக மண் அள்ளிய மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன், வடுகன், சுப்பிரமணி ஆகியோரைப் பிடித்த போலீசார், அவர்களைக் கைது செய்து கடத்தலுக்குப் பயன்படுத்திய வேனையும் பறிமுதல் செய்தனர்.

News April 20, 2026

நரிக்குடி அருகே துணிகர சம்பவம்: மூவர் அதிரடி கைது!

image

நரிக்குடி அருகே திம்மாபுரத்தில் சுண்ணாம்புக்கல் மண் திருடப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில், கிராம நிர்வாக அலுவலர் நிர்மலா தலைமையிலான வருவாய்த்துறையினர் சோதனையிட்டனர். அப்போது சட்டவிரோதமாக மண் அள்ளிய மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன், வடுகன், சுப்பிரமணி ஆகியோரைப் பிடித்த போலீசார், அவர்களைக் கைது செய்து கடத்தலுக்குப் பயன்படுத்திய வேனையும் பறிமுதல் செய்தனர்.

News April 20, 2026

நரிக்குடி அருகே துணிகர சம்பவம்: மூவர் அதிரடி கைது!

image

நரிக்குடி அருகே திம்மாபுரத்தில் சுண்ணாம்புக்கல் மண் திருடப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில், கிராம நிர்வாக அலுவலர் நிர்மலா தலைமையிலான வருவாய்த்துறையினர் சோதனையிட்டனர். அப்போது சட்டவிரோதமாக மண் அள்ளிய மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன், வடுகன், சுப்பிரமணி ஆகியோரைப் பிடித்த போலீசார், அவர்களைக் கைது செய்து கடத்தலுக்குப் பயன்படுத்திய வேனையும் பறிமுதல் செய்தனர்.

News April 20, 2026

நரிக்குடி அருகே துணிகர சம்பவம்: மூவர் அதிரடி கைது!

image

நரிக்குடி அருகே திம்மாபுரத்தில் சுண்ணாம்புக்கல் மண் திருடப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில், கிராம நிர்வாக அலுவலர் நிர்மலா தலைமையிலான வருவாய்த்துறையினர் சோதனையிட்டனர். அப்போது சட்டவிரோதமாக மண் அள்ளிய மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன், வடுகன், சுப்பிரமணி ஆகியோரைப் பிடித்த போலீசார், அவர்களைக் கைது செய்து கடத்தலுக்குப் பயன்படுத்திய வேனையும் பறிமுதல் செய்தனர்.

News April 20, 2026

நரிக்குடி அருகே துணிகர சம்பவம்: மூவர் அதிரடி கைது!

image

நரிக்குடி அருகே திம்மாபுரத்தில் சுண்ணாம்புக்கல் மண் திருடப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில், கிராம நிர்வாக அலுவலர் நிர்மலா தலைமையிலான வருவாய்த்துறையினர் சோதனையிட்டனர். அப்போது சட்டவிரோதமாக மண் அள்ளிய மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன், வடுகன், சுப்பிரமணி ஆகியோரைப் பிடித்த போலீசார், அவர்களைக் கைது செய்து கடத்தலுக்குப் பயன்படுத்திய வேனையும் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!