India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவில்பட்டி பசுவந்தனை ரோடு அரசு ஊழியர் குடியிருப்பச் சேர்ந்த முத்துசாமி மகன் கணபதி (61) என்பவர், 14 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கணபதியை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில்பட்டி பசுவந்தனை ரோடு அரசு ஊழியர் குடியிருப்பச் சேர்ந்த முத்துசாமி மகன் கணபதி (61) என்பவர், 14 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கணபதியை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில்பட்டி பசுவந்தனை ரோடு அரசு ஊழியர் குடியிருப்பச் சேர்ந்த முத்துசாமி மகன் கணபதி (61) என்பவர், 14 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கணபதியை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில்பட்டி பசுவந்தனை ரோடு அரசு ஊழியர் குடியிருப்பச் சேர்ந்த முத்துசாமி மகன் கணபதி (61) என்பவர், 14 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கணபதியை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சியாமளா (72). இவர் கடந்த 11-ம் தேதி முதல் காணவில்லை என சியாமளாவின் தம்பி பாபு பேரணாம்பட்டு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் சியாமளா படுகொலை செய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் பணம் மாயமாகி உள்ளது.

பொழிச்சலூர் சிவன் கோவில் அருகே விக்னேஷ் (27) என்ற வாலிபர், சிமெண்ட் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். முதற்கட்ட விசாரணையில், நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் இக்கொலை நடந்தது தெரியவந்துள்ளது.
தலையில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. தப்பியோடிய கொலையாளிகளை சங்கர் நகர் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சென்னை மெரினா கடற்கரை சாலையில் நேற்று மாலை திமுகவுக்கு ஆதரவாக நடிகை ஜூலி பிரச்சாரம் செய்தார். அப்போது தேர்தல் அதிகாரியின் அனுமதி பெறாமல் கையில் திமுக பலகையும், தவெகவிற்கு எதிரான நோட்டீஸ் பலகையுடன் நின்றார். இதனால் மெரினா காவல்துறையினர் ஜூலி மற்றும் நான்கு பேர் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் அனுமதியின்றி பிரச்சாரம் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை மெரினா கடற்கரை சாலையில் நேற்று மாலை திமுகவுக்கு ஆதரவாக நடிகை ஜூலி பிரச்சாரம் செய்தார். அப்போது தேர்தல் அதிகாரியின் அனுமதி பெறாமல் கையில் திமுக பலகையும், தவெகவிற்கு எதிரான நோட்டீஸ் பலகையுடன் நின்றார். இதனால் மெரினா காவல்துறையினர் ஜூலி மற்றும் நான்கு பேர் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் அனுமதியின்றி பிரச்சாரம் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை மெரினா கடற்கரை சாலையில் நேற்று மாலை திமுகவுக்கு ஆதரவாக நடிகை ஜூலி பிரச்சாரம் செய்தார். அப்போது தேர்தல் அதிகாரியின் அனுமதி பெறாமல் கையில் திமுக பலகையும், தவெகவிற்கு எதிரான நோட்டீஸ் பலகையுடன் நின்றார். இதனால் மெரினா காவல்துறையினர் ஜூலி மற்றும் நான்கு பேர் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் அனுமதியின்றி பிரச்சாரம் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை மெரினா கடற்கரை சாலையில் நேற்று மாலை திமுகவுக்கு ஆதரவாக நடிகை ஜூலி பிரச்சாரம் செய்தார். அப்போது தேர்தல் அதிகாரியின் அனுமதி பெறாமல் கையில் திமுக பலகையும், தவெகவிற்கு எதிரான நோட்டீஸ் பலகையுடன் நின்றார். இதனால் மெரினா காவல்துறையினர் ஜூலி மற்றும் நான்கு பேர் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் அனுமதியின்றி பிரச்சாரம் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.