India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கூடலூரில் இருந்து கேரளம் மாநிலம் மலப்புரம் செல்லும் சாலையில் நாடுகாணி சோதனை சாவடியில் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் வந்த கேரளம் மாநிலத்தை சேர்ந்த இப்ராஹிம் என்பவரிடம் ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 500 வைத்திருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, பறிமுதல் செய்த பணத்தை பறக்கும் படையினர் கூடலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான ஆர்.டி.ஓ குணசேகரனிடம் ஒப்படைத்தனர்.

கூடலூரில் இருந்து கேரளம் மாநிலம் மலப்புரம் செல்லும் சாலையில் நாடுகாணி சோதனை சாவடியில் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் வந்த கேரளம் மாநிலத்தை சேர்ந்த இப்ராஹிம் என்பவரிடம் ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 500 வைத்திருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, பறிமுதல் செய்த பணத்தை பறக்கும் படையினர் கூடலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான ஆர்.டி.ஓ குணசேகரனிடம் ஒப்படைத்தனர்.

கூடலூரில் இருந்து கேரளம் மாநிலம் மலப்புரம் செல்லும் சாலையில் நாடுகாணி சோதனை சாவடியில் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் வந்த கேரளம் மாநிலத்தை சேர்ந்த இப்ராஹிம் என்பவரிடம் ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 500 வைத்திருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, பறிமுதல் செய்த பணத்தை பறக்கும் படையினர் கூடலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான ஆர்.டி.ஓ குணசேகரனிடம் ஒப்படைத்தனர்.

கூடலூரில் இருந்து கேரளம் மாநிலம் மலப்புரம் செல்லும் சாலையில் நாடுகாணி சோதனை சாவடியில் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் வந்த கேரளம் மாநிலத்தை சேர்ந்த இப்ராஹிம் என்பவரிடம் ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 500 வைத்திருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, பறிமுதல் செய்த பணத்தை பறக்கும் படையினர் கூடலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான ஆர்.டி.ஓ குணசேகரனிடம் ஒப்படைத்தனர்.

கூடலூரில் இருந்து கேரளம் மாநிலம் மலப்புரம் செல்லும் சாலையில் நாடுகாணி சோதனை சாவடியில் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் வந்த கேரளம் மாநிலத்தை சேர்ந்த இப்ராஹிம் என்பவரிடம் ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 500 வைத்திருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, பறிமுதல் செய்த பணத்தை பறக்கும் படையினர் கூடலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான ஆர்.டி.ஓ குணசேகரனிடம் ஒப்படைத்தனர்.

கூடலூரில் இருந்து கேரளம் மாநிலம் மலப்புரம் செல்லும் சாலையில் நாடுகாணி சோதனை சாவடியில் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் வந்த கேரளம் மாநிலத்தை சேர்ந்த இப்ராஹிம் என்பவரிடம் ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 500 வைத்திருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, பறிமுதல் செய்த பணத்தை பறக்கும் படையினர் கூடலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான ஆர்.டி.ஓ குணசேகரனிடம் ஒப்படைத்தனர்.

திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி எதிரே மயங்கிய நிலையில் கிடந்த ஒருவரை நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் செம்பட்டி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் நாகமணி என கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி எதிரே மயங்கிய நிலையில் கிடந்த ஒருவரை நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் செம்பட்டி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் நாகமணி என கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி எதிரே மயங்கிய நிலையில் கிடந்த ஒருவரை நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் செம்பட்டி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் நாகமணி என கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி எதிரே மயங்கிய நிலையில் கிடந்த ஒருவரை நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் செம்பட்டி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் நாகமணி என கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.