India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி எதிரே மயங்கிய நிலையில் கிடந்த ஒருவரை நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் செம்பட்டி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் நாகமணி என கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி எதிரே மயங்கிய நிலையில் கிடந்த ஒருவரை நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் செம்பட்டி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் நாகமணி என கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நாகரசம்பட்டி அருகே கோவிலூரை சேர்ந்தவர் வல்லரசு (35). இவர் குடும்ப பிரச்சினையால் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். இதேபோல், ஓசூர் கோகுல் நகரை சேர்ந்த சுருதி (22) கணவன்-மனைவி தகராறால் மனம் உடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி எதிரே மயங்கிய நிலையில் கிடந்த ஒருவரை நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் செம்பட்டி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் நாகமணி என கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நாகரசம்பட்டி அருகே கோவிலூரை சேர்ந்தவர் வல்லரசு (35). இவர் குடும்ப பிரச்சினையால் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். இதேபோல், ஓசூர் கோகுல் நகரை சேர்ந்த சுருதி (22) கணவன்-மனைவி தகராறால் மனம் உடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

நாகரசம்பட்டி அருகே கோவிலூரை சேர்ந்தவர் வல்லரசு (35). இவர் குடும்ப பிரச்சினையால் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். இதேபோல், ஓசூர் கோகுல் நகரை சேர்ந்த சுருதி (22) கணவன்-மனைவி தகராறால் மனம் உடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

நாகரசம்பட்டி அருகே கோவிலூரை சேர்ந்தவர் வல்லரசு (35). இவர் குடும்ப பிரச்சினையால் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். இதேபோல், ஓசூர் கோகுல் நகரை சேர்ந்த சுருதி (22) கணவன்-மனைவி தகராறால் மனம் உடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

நாகரசம்பட்டி அருகே கோவிலூரை சேர்ந்தவர் வல்லரசு (35). இவர் குடும்ப பிரச்சினையால் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். இதேபோல், ஓசூர் கோகுல் நகரை சேர்ந்த சுருதி (22) கணவன்-மனைவி தகராறால் மனம் உடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

நாகரசம்பட்டி அருகே கோவிலூரை சேர்ந்தவர் வல்லரசு (35). இவர் குடும்ப பிரச்சினையால் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். இதேபோல், ஓசூர் கோகுல் நகரை சேர்ந்த சுருதி (22) கணவன்-மனைவி தகராறால் மனம் உடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

நாகரசம்பட்டி அருகே கோவிலூரை சேர்ந்தவர் வல்லரசு (35). இவர் குடும்ப பிரச்சினையால் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். இதேபோல், ஓசூர் கோகுல் நகரை சேர்ந்த சுருதி (22) கணவன்-மனைவி தகராறால் மனம் உடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.